Monday 13 October 2014

சங்க கால அரசியல் (வேளிர்)

முனைவர்.இரா.பூங்குன்றன் 
உதவி இயக்குனர் (ப.நி)

தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை

(முனைவர்.இரா.பூங்குன்றன்  நிகழ்த்திய உரையின் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

வேளிர், வேள் ஆகிய பொருள் பற்றி ஆய்வுகள் நடந்வண்ணம் உள்ளன. வேள் என்பது பற்றி தாம் யாத்த வேளீர் வரலாற்றில் இராகவஅய்யங்கார் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இராகவஅய்யங்கார் காலத்திலேயே இவர் கருத்துக்களை மறுத்து எழுதியவர்களும் உண்டு. இன்று வரை வேளிர் வரலாற்றில் அய்யங்கார் அவர்களின் கருத்தே போற்றப் பெறுகின்றது. அவர் கருததுப்படி வேளிர்கள் வடக்கிலிருந்து வந்த யாதவர்கள். அங்கு ஏற்பட்ட ஆரசியல் நெருக்கடியில் குடிபெயர்ந்து தென்னகம் போந்தவர்கள். இவ்வேளிர்களே தென்னகத்து வேளாளர்களின் முன்னோடிகள். வேளிர்கள், குடி பெயர்ந்த யாதவர்கள் என்பதற்குப் புறநானூற்றுப் பாடலே (201) அவருக்குச் சிறந்த சான்றாக அமைந்தது. மேலும் பின்னாளில் தென்னிந்தியாவில் அரசை உருவாக்கி ஆண்ட அரசர்களும், வடபான்முனிவன் தடவினுள் தோன்றியவர்கள் என்பதை வலியுறுத்த கதைகளைப் கொள்ளப் பெற்று புராணக் கதைகள் ஒரே மூலத்திலிருந்து உருவாயிற்று என்று கருத வேண்டியுள்ளது.

அண்மையில் டாக்டர்.செண்பகலட்சுமி அவர்கள் வேளிர்குடிப் பெயர்ச்சியினைத் தொல்லியல் சான்றுகளுடன் வலியுறுத்திப் பேசியுள்ளார். வேளிர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் கொண்டு வந்ததே பெருங்கல் சின்னப் பண்பாடு என்றும் கூறுவார். பெருங்கற் சின்னங்களுக்கும் தமிழகத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களுக்குமிடையில் யாதொரு தொடர்பும் இல்லை என்பது அவர் கருத்து. ஆகையால் பெருங்கற் சின்னத்தை வெளியிலிருந்து கொண்டு வந்தவர்கள் வேளிர்கள் என்றும் அவர் கூறுவார். மேலும் பெருங்கற் சின்னத்தைக் கொண்டுவந்தவர்கள் வேளாண்மைத் தொழிலினர் என்றும், ஆகையால் தமிழகத்து வேளாளர்களின் முனனோடிகள் வேளிரே என்றும் செண்பகலட்சுமி வலியுறுத்துவார். அது மட்டுமின்றி சங்க இலக்கியத்தில் கூறப்படும் வேளிர் ஊர்களில் நெல் மிகுந்து காணப்பட்டதால் பேளிர் பெருங்கற் சின்னங்கள், நெல்விளைவு ஆகியவற்றிற்கிடையில் வரலாற்று ரிதியாக தொடர்புண்டு என்றும் அவர் கருதுகின்றார். இக்கருத்து வரலாற்றுப் போக்கிற்கு மாறானது என்பதை பின்னர் விளக்குவோம்.

பெருங்கற்சின்னம் தமிழகத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப் பெற்றன. ஆனால் அவை தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பெற்று மன்னர்களுக்கும், வீரங்காட்டிய வீரர்களுக்கும் உருவாக்கப் பெற்ற நினைவுச் சின்னங்களாக அமைக்கப் பெற்றன. பெருங்கற் சின்னங்களில் கிடைக்கும் பானைப் பொறிப்புகள் குறிப்பிட்ட குடியைச் சுட்டுவதற்கு ஆகும் என்பர். பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் தம்புகழ் நிறுத்தி மாய்ந்த சான்றோர்களுக்கு ஆகும்.

சங்க கால அகழாய்வு இன்று தொடக்க  நிலையிலேயே உள்ளது. அதிலும் பெருங்கற் சின்னங்களில் அகழாய்வு குறிப்பிடத்தக்கதாக இல்லை. அவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்பே வேளிர் வரலாற்றுக்கும், பெருங்கற் சின்னங்களுக்கும் இடையிலிருந்த தொடர்பு புலப்படும். மேலும் வேளிர் தமிழகத் தொல்குடிகளின் வளர்ச்சிப் போக்கில் உருவான தன்மை பற்றி வரையறுத்துக் கூறமுடியும். சங்ககால நகரங்களும் முழுமையாக அகழ்வு செய்யப் பெறவில்லை. நகர அகழ்வு வேளிர் உருவாக்கத்திற்கான காரணங்களை வரையறுக்க உதவும். வேளிர் தோற்றத்திற்கான சுற்றுச்சூழல் பின்னணியும், பொருளில் காரணங்களும் அகழ்வுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக அமையும். சங்க கால அரசியலை மட்டுமின்றி இலக்சியச் செய்திகளையும் விளங்கிக் கொள்ள அகழ்வுச் சான்றுகளே உறுதியான சான்றுகள். தமிழகத்தில் வேளிர் எழுச்சி பெற்றதற்கும் மேனாட்டு வடநாட்டு வாணிக வளர்ச்சிக்கும் கொக்கில் பொன்னை வெட்டியெடுத்தற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த தொடர்பினை வலியுறுத்தவும் அகழ்வுச் சான்றுகள் துணைநிற்கும்.

சாசனங்கள் வேளிர் பற்றி குறிப்புகளைத் தந்துளளன. தந்துவருகின்றன. தமிழகத்து முழைஞ்சுகளில் பொறிக்கப் பெற்ற (வேள் அறை நிகம் என்றும், வேண்காசிபன் (வேள்காசிபன்) என்றும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கூறப்பெறுகின்றது. அரிட்டாபட்டியில் உளியன் (வொளியன்) என்று ஒருவன் பெயரைக் கூறும் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஒளியன் என்பது வேளைக் குறிக்கும் இது பற்றி பின்னர் பார்ப்போம்.

கொடுமணலில் நடைபெற்ற அகழ்வாய்வில் இரண்டு பானை ஓடுகளில் வேள் என்று எழுதப் பெற்றிருந்தது. இவை கொடுமணல் வேள் ஆட்சியின் கீழ் இருந்தமையைச் சுட்டுகின்றன எனலாம். மேலும் அங்கு கிடைக்கின்ற பொறிப்புகள் சில வேளிரைக் குற்ப்பதாகலாம் என்று கருதப்பெறுகின்றது.

ஈழத்தில் கிடைக்கின்ற பிராமிக் கல் வெட்டுகளில் பத்துக்கும் மேற்பட்டவற்றில் வேள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ்ப்பகுதிகளிலேயே கிடைக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணப் பகுதியில் வெளி என்று எழுதப் பெற்ற பானையோடு ஒன்று சிடைத்துள்ளது. ஆகையால் தமிழ்நாட்டில் வேள் ஆட்சி சிறப்புற்றிருந்த காலம் ஒன்றிருந்தது என்று உறுதியாகக் கூறலாம். இது முரண்பட்ட இயல்பு. ஆனால் வேள் என்று கூறப்படாத சிற்றரசர்களைக் கூட வேள் என்று கொள்ளலாம்.

வேள் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு சில குடி ஆட்சி நடைபெற்றிருக்க வேண்டும். அக்கால சமூக வளர்ச்சியைக் கால அடைவில் வைத்து  செய்வதற்கு அகழ்வுச் சான்றுகளே தெளிவான செய்திகளைத் தரும. அத்தகைய அகழ்வுச் சான்றுகள் குறிப்பிட்ட பாள நிலைகளில் கிடைப்பதால் பொருள் கிடைக்கின்ற பாள நிலையைக் கொண்டு கால அளவு செய்யலாம். ஆனால் அகழாய்வு குறைவாக இருபபதாலும், தொடர்ச்சியும் தெளிவுமற்றதாக இருபபதாலும இச்செய்திகளைக் கொண்டு சங்க கால அரசியல் வ்ரலாற்றினைக் கால அடைவில் வரையறுப்பது கடினமே. இத்தகைய நிலையில் ஒப்பாய்வு முறையைக் பயன்படுத்த வேண்டியுள்ளது.

வேளிர், வேள் என்பதன் பன்மைச் சொல், வேள் என்பதற்கு பேராசிரியர் இராகவ அய்யங்கார், மொ..துரைஅரங்கசாமி ஆகியோர் பொருள் காண முயன்றுள்ளனர். அய்யங்கார் கூற்றுப்படி வேள், வேளாளர் ஆகிய சொற்கள் வேளாண்மையுடன் தொடர்புடைய சொற்கள் என்றும், வேளிர் வேளாளர்களின் முன்னோடி என்றும் கருதலாம். ஆனால் அரங்கசாமி வேள் என்ற சொல், வெள், வெளிச்சம் ஆகியவற்றிலிருந்து உருவான சொல் என்று கூறுவார். மேலும் வேள் என்பது ஒளி என்ற பொருளைத் தந்தது என்று கூறும் அவர் ஆய்வினை மேற்கோள் காட்டுவது பயனுடையது.

இனி வேள் என்ற சொல்லின் பொருள யாது? வெளியன், வெளிமான் போன்ற சொற்கள். வேளிர் என்ற சொல்லைப் பற்றி ஆராயும்போது குறிக்கப்பட்டன. ஒளியரே வெளியர் என்றால் ஒளி வெளி ஒரே பொருளைக் குறிப்பனவாகும். தற்காலத்துப் பேச்சு வழக்கில் வெளிச்சம் என்னும் சொல் ஒளி என்னும் பொருளிலேயே வழங்குகிறது. வெள்ளை, வெண்மை, வெள்ளி என்ற சொற்கள் எல்லாம் வெண்மை நிறம் அல்லது ஒளியுடைய என்ற பொருள் தரும் வெள் என்ற அடிச்சொல்லின் அடியாகப் பிறந்தன எனலாம். வேள் என்ற சொல்லும் இதனடியாகப் பிறந்தது எனக்கொண்டால் அச்சொல் புகழ்பெற்ற ஒள்ளியராய் விளங்குவோர் என்ற பொருளைத் தருவதாலும அல்லது பழங்கலாத்தில் அரசர்களைப் பற்றிப் பொதுவாக நிலவிய நம்பிக்கையின்படி வேளிரிடத்துள்ள ஒளி அல்லது கடவுள் தன்மை என்ற பொருளைத் தருவதாகலாம்.

அரங்கசாமியின் ஆய்வு முடிவுகள் வேள் என்ற சொல்லினி உண்மைப் பொருளை விளங்கிக் கொள்ளப் பெரிதும் துணை நிற்பது வேள், ஒளி ஆகிய விளக்குவார்.

        இளையர் இன முறையர் என்றிகழார் நின்ற
        ஒளியோ டொழுகப் படும். (698)

இக்குறளுக்குப் பொருள் அரசரை இளையவர், தமக்கு இன்ன முறையுடையபவர் என்ற அமைதியானது அவரிடத்தில் உள்ள ஒளியோடு பொருத்த ஒழுக வேண்டும் என்பதே. ஈண்டு பரிமேலழகர் ஒளியானது அரசர் உறங்கா நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை என்று கூறுவார்.

பட்டினப்பாலையில் "பல்ஒளியர் பணி பொருங்க" என்று பயின்றுவரும் அடி எடுத்துக் காட்டத்தக்கது. இவ்வடியில் பல் ஒளியர் என்று கூறுவது வேளிர்களையே எனலாம். வேளிர்க்கு ஒளியர் என்ற சொல்லும் பயன்படுத்தப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வேள், ஒளி ஆகிய சொற்கள் ஒரு பொருள் நுதலிய சொற்கள். அவை ஒளியையும், தலைவளையும் குறித்து வந்தன. செந்தமிழ் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளைப் குறிப்பிடும் ஒரு பாடலில் வேணாடு என்று கூறப்பெறுகின்றது. அதே செய்தி பற்றி மற்றொரு பாடலில் வேணாடு என்பதற்குப் பதிலாக ஒளிநாடு எனக் கூறப்பெறுகின்றது.

ஆகையால் வேள், ஒளி ஆகிய சொற்கள் ஒரு பொருள் நுதலியன எனலாம். மேலும் வேளிரும், ஒளியரும் அவ்வாறே எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையே தரும் எனலாம். பண்டியர் செப்பேட்டில் (வேள்விக்குடி செப்பேடு) ஒளிநகர் அழிந்து என்று கூறுவது கூட வேள்நகரை அழித்து என்றும் பொருள் கொள்ளலாம். இதுவும் ஒளிக்கும், வேளிருக்கும் இடையிலுள்ள தொடர்பினை உறுதிப்படுததுகின்றது. ஒளிக்கும் வேளுக்கும் இடையில் உள்ள தொடர்பினை வலியுறுத்த அணமையில் கண்டுபிடிக்கப் பெற்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு சான்று பகர்கின்றது. அக்கல்வெட்டில் "நெல்வெலி சழிவன் வொளியன் முழகை செய்பிதோன்" என்று பயின்று வரும். கல்வெட்டில் வரும் ஒளியன் என்ற சொல் எடுத்துக் காட்டத்தக்கது. தலைவனை வொளியன் என்று கூறுவது, ஒளியன் என்று கூறும் மரபும் உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.

வடமொழியில் வரும் ராஜா என்ற சொல் வேள் என்ற சொல் உருவான சமூகப் பின்னணியில் உருவாயிற்று என்பதை அண்மைக்கால ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. ராஜா என்ற சொல் ரஜ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவான சொல் என்பர். மேலும் அந்த வேர்ச்சொல்லினி விரிந்த பொருளாகத் தலைவன் என்ற பொருள் உருவாகியிருக்க வேண்டும் என்பர்.

வடமொழி ராஜாவைப் போலவே தமிழ்மொழி வேள் என்ற சொல்லும் உருவாகியிருக்க வேண்டும் என்பதும் ரோமிலாதாபர் கருத்து. இது ஒரு சொல் குறிப்பிட்ட சமூக அமைப்பில் தோன்றும்போது அச்சொல் அச்சமூக அமைப்பினைப் பிரதிபலிப்பதாக அமையும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

தமிழகத்தில் வேந்தராட்சி (சேர, சோழ, பாண்டியர்) உருவாகி நிலைபெறுவதற்கு முன் வேள் ஆட்சி உருவாகி நிலைபெற்றது. தொல்குடிகளின் இரத்த உறவினால் வேள் (குடித்தலைவன்) எழுச்சி பெற்றான். சங்க காலத்திற்கு முன்பே வேளிர் உருவாகிவிட்டனர். ஒவ்வொரு தொல்குடிக்கும் ஒரு வேள் இருந்திருக்க வேண்டும். தொல்குடிகளில் இருந்த மக்களுக்கும் வேளுக்குமிடையிலான உறவு இரத்த உறவின் அடிப்படையில் உறுதிப்பட்டு நின்றது. ஆகோள் பூசலில்தான் முதலில் வேள் உருவானான். காலப்போக்கில் பூசல் காலங்கள் மட்டுமின்றி அமைதிக் காலங்களில் வேளாகவே நிலைபெற்றான். குடியாட்சி நிலையிலிருந்து வேள் ஆட்சி நிலைக்கு மாறிய வரலாற்றினைக் கால அடைவில் வைத்துக் கூறுவது கடினமே. ஆனால் இன்றும் பல்வேறு பழங்குடிச் சமூகங்களில் வேளிர் உருவாகி வருவதைக் காண்கிறோம். வேளிர் அமைப்பின் படிமுறை வளர்ச்சிக்கான சான்றுகள் அச்சமூகங்களில் உயிரோட்டத்துடன் இன்றும் நிலைபெற்றுள்ளன. பசிபிக் கடலில் பரந்து விரிந்து கிடக்கும் தீவுக் கூட்டங்களில் வாழும் பாலினேசிய மக்களிடையில் தொல்குடி அமைப்பு வேள் ஆட்சி இரண்டுக்கும் இடைப்பட்ட படி நிலைகள் ஆகியவை நிலை பெற்றுள்ளன. அது போலவே கிழக்கு ஆப்பிரிக்கா , தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் இந்தச் சமூக அமைப்புகளைக் காட்டும் நிலைகளைக் காணலாம். இவற்றில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு தமிழக வேள் ஆட்சி எழுச்சி பற்றி ஆய்வு செய்யலாம். பசிபிக் சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் வாழும் பாலினேசியர்கள் தங்கள் (தலைவர்) அரசர்களை மன என அழைப்பர். அதற்கு ஒளி, கடவுள் தன்மை என்று பொருள். குஷான மன்னன் கனிஷ்க என்ற பெயருக்கும் ஒளி, கடவுள்தன்மை என்ற இரு பொருள்கள் உண்டு. இதுபோல பல சான்றுகளைக் காட்டிச் சொல்லலாம். குடியில் ஒளிமிக்க ஒருவன் பிற மக்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது. காலகதியில் வேள் என்பது சிறந்து நிற்போருக்கு அளிக்கப்பெறும் விருதாக நின்றுவிட்டது. வேளாளரில் மகட்கொடைக்குரியோரைக் குறிக்கும் போது வேள் எனவும், அரசு எனவும் உரிமையெய்தினோரும் என்ற நச்சினார்க்கினியர் கூறுவார். ஆகையால் குறிப்பிட்ட குடித்தலைவரை மட்டுமின்றி பிற தலைவர்களையும் வேள் என்று கூறுவதைக் காண்கின்றோம்.

வேள் என்பதன் பன்மை வேளிர் என்பதாகும். சங்ககாலத் தமிழகத்தில் வேள். ஆய்வேள், அழுத்தூர் வேள், அழும்பில் வேள், மையூர் கிழான் வேள்மான், வெளியன், வேள்மான், பிவூர் வேள்மான், நெடுவேள் ஆதன், இருங்கோவேன் போன்ற வேளிர் குறிக்கப் பெறுகின்றனர். அகநானூற்றில் பதினான்கு வேளிர் (135) பதினொரு வேளிரு (246) ஐம்பெரும் வேளிர் எனப்பன்மையிலும் வேளிர் கூறப்பெறுகின்றனர். வேளிருக்குள்ளும் போர்பூசல் நடைபெற்றன என்பதற்குச் சான்றுகள் கிடைதுள்ளன. வேளிர்கள் பூசல் தலைவர்கள்.

வேளிர்கள் பல்வேறு குடிகளைச் சேர்ந்தவர்கள். பெருவேள், நெடுவேள், மாவேள் என்று கூறுவர் வேளிர்க்குள்ளும் அதிகார அடுக்கு உருவாகிவிட்டதையே காட்டுகின்றது. முருகன் பெருவேள் என்று பெருங்கதையில் குறிக்கப் பெறுகின்றான். வேளிர்களையும், கடவுளரையும் பெருவேள் என்று கூறும் மரபு உருவாகி விட்டதையே இது காட்டுகின்றது. தமிழ் இலக்கிய மரவின் மகன், பெருமகன், கோ நொடுமான் (நேடு மகன்) நெடுமிடல் போன்ற அடைமொழியும் சங்ககால அரசியலில் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களையும், குடித்தலைவர்களையும் குறித்தன. குடிப்பெயர்களுடன் மகன், பெருமகன் அடைமொழி பயின்று வரக் காண்கிறோம். அண்டர்மகன் குறுவழுதி, அதியர் பெருமகன் போன்ற தலைமை நிலை வேள் ஆட்சி ஏற்படுவதற்கு முன் உருவான இனக்குழுத் தலைவர்களைக் குறிக்கவில்லை. கால அடைவில் மகன், பெருமகன் இரத்த உறவின் டிப்படையில் அல்லாமல் வேறு தலைவர்களைக் குறிக்கவும் ஆளப்பெற்றன. இளையர் பெருமகன் (புறம்) என்பன வீரர் கூட்டத்திற்குத் தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டதே அன்றி இனக்குழு தலைவன் என்ற அடிப்படையில் ஆளப்பெறவில்லை. மகன் என்பது வழிமுறையில் வந்தவன் என்றும் குலத்தோன்றல் என்றும் கொள்ளலாம். மெசபடோமிய நாகரிகத்திலும் அரசரை பெருமகன் என்று பொருள்படும் சொற்களால் அழைக்கின்றனர்.

உலகம் முழுவதும் குடி ஆட்சியிலிருந்து வேள் ஆட்சிக்கு மாறும்போது வேள் ஆட்சியைப் புனிதம் என்று கருத வைப்பதற்கும், நிலை நிறுத்துவதற்கும் தொன்மை (மரபுத்தோற்றக் கதைகள்) படைத்துக கொள்ளப் பெற்றன. தலைவன் ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் பிறகுடிகளில் அங்கீகாரம் பெறுவதற்கும் மரவுத் தோற்றக் கதைகள் (தொன்மை) படைத்துக் கொள்ளப் பெற்றது. மேலும் வேள் (தலைவன்) கடவுள் சம்பந்தம் உடையவன் என்பதைக் காட்டவும் இக்கதைகள் உருவாக்கப்பெற்றன. தொன்மை தொல்காப்பியத்தில் ஓர் இலக்கிய வகையாகப் பேசப்படுகின்றது.

குடி மரபுத் தோற்றம் பற்றிய கதைகளைப் படைத்துக கொள்வதற்கும் இன்றும் பல அத்தியாவசிய காரணங்களும் இருந்தன. நற்குடிப் பிறப்பு தலைவனுக்கு (மன்னனுக்கு) படைத்துக் கொள்ளப் பெற்றது. அவனுடைய குடி முன்னோர்கள் வீறார்ந்தவர்கள். வாய்மையின் பால் பற்று கொண்டவர்கள். தியாகசீலர்கள், கடவுட் தன்மையுடையவர்கள் என்ற கதை கட்டப்பெற்றது. அரியணைக்குரிய ஆற்றல் உடையவர்கள் என்ற கதை சுட்டப்பெற்றது. அரியணைக்குரிய குலம் வேளின் குலம் என்பதை வலியுறுத்தவே புராணங்கள் படைத்துக் கொள்ளப் பெற்றன. மேலும் பாண்கடன் ஆற்றும் பெருமை, வழிமுறை (வம்சாவழி) ஆகியவை புராணங்களில் பயின்று வரக் காணலாம். இந்தியப் புராணங்களில் வரும் வம்சானு சரிதம் அரசர்கள் வரலாற்றை வரிசைப்படுத்தி உரைப்பது ஆகும்.

புகழ்மிக்க குடி மரபு தோற்றம் பற்றிய கதைகள் வேதம் (நாராசம்சிகள்) கதைகள், தானஸ்துதிகள், ஆக்யாணங்கள் போன்றவற்றில் பொதிந்து கிடக்கின்றன.

இவற்றில் வேளின் குடிப்பிறப்பு வீரம் மானவிறல், கொடை, மடம்படாமை ஆகியன சிறப்பித்துப் பேசப்படுகின்றன. இக்கதைகள் ஆரம்பத்தில் பிராகிருத மொழியிலும் பின்னாளில் சூதர்களிடமிருந்து பிராமணர் கைக்கு மாறிய போது சமஸ்கிரது மொழியிலும் பயின்று வரத்தொடங்கின.

இந்தப் பின்னணியில் வேளிர் பற்றிய தோற்ற மரபுக் கதைகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். தென்னிந்தியாவில் பரவியிருந்த பல்வேறு குடிகள் அரசினை உருவாக்கி ஆளத்தொடங்கிய போது இத்தகைய கதைகள் படைத்துக் கொள்ளப் பெற்றன. பல்லவர், சாளுக்கியர், கதம்பர், கங்கர், இச்சுவாகு, வாடகர், சாலங்காயனர், விஷ்ணு குண்டியர், பாணர், அதியமான்கள், மலையமான்கள், இராட்டிரகூடர், சம்புவரையர், போசளர், விஜயநகர் போன்ற குடியினர் அரசினை உருவாக்கி ஆண்டபோது குலமரபு தோற்றக் கதைகள் படைத்துக் கொள்ளப் பெற்றன. பின்னாளில் படைத்துக் கொள்ளப் பெற்ற குலமரபு தோற்றக்கதைகள் சிலவற்றிற்கு கபிலர் புறநானூற்றுப் பாடலே மூலமாக இருந்துள்ளது.

                ".................. நீயே
        வடபான் முனிவன்த டவினூட்டோன்றிசி
        செம்பு புனைந்தி யற்றிய சேணெடும்புரிசை
        உவராவீகைத்து வரையாண்டு
        நாற்பத்தொன்பது வழிமுறை பந்த
        வேளிருள் வேளே."

இந்தப்பாடல் வேளிர் எழுச்சியின் போதே வேள்குடித் தோற்றம் பற்றிய புராணக் கதைகளும் தோன்றி விட்டன என்பதை வலியுறுத்துகின்றது. இந்த இயல்பினை முதல் முதலில் கண்டு காட்டியவர் டி.என்.சுப்பிரமணியம் ஆவார்.

பொன்றாப்புகழும். நீண்ட வரலாற்றுப் பின்னணியும் வேளிர் ஆளத்தகுதி உடையவர்கள் என்பதை விலயுறுத்தவே ஆகும். இந்த வகையில் படைக்கப் பெற்ற வேறு தொன்மைகளையும் எடுத்துக் காட்டலாம். அதியமான்கள் தேவலோகத்திலிருந்து கரும்பினைக் கொண்டு வந்த கதையும், தொடண்டைமான் மாயோன் வழித்தோன்றல் என்றும் கூறும் கதையும், நல்லியக்கோடன் முருகனின் வழித் தோன்றல் என்றும் கூறப்பெறுவதும், முருகனிடமிருந்து வேலைப் பெற்று மாற்றாரைத் தோற்கடித்தான் என்ற கதையும் குலமரபுத் தோற்றம் பற்றிய கதைகளுக்குச் சங்கப்பாடல்களில் பயின்று வரும் சான்றுகள் எனலாம். இன்னும் பல சான்றுகள் உண்டு. இந்த தொன்மையை மானிடவியல் கண்ணோட்டத்தில் அணுகினால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.

வேளிர் எழுச்சி பெற்றமைக்கு ஆகோட் பூசலும் காரணமாகும். சங்க காலத்திற்கு முன்பும், சங்க காலத்திலும் ஆகோள் பூசல் தொடர்ந்து நடைபெற்றது. ஆகோள் பூசலில் ஈடுபட்டு வீரங்காட்டிய மறவர் (மழவர்?) களின் தலைவன் வேள் என்று கருதப்பெற்றான். ஆகோள் பூசலில் தலைமை தாங்கி நடத்திய தலைவன் வேள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகோள் பூசலின்போது பூசல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழககம் ஆபபிரிக்கக் காலநடை வளாப்பவர்களிடையிலும், வேதகால மேய்ப்பர்களிடையிலும் காணப்பட்ட இயல்பாகும். பின்னர் அமைதிக் காலங்களிலும் அவர்கள் மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். உலகம் முழுவதிலுமுள்ள கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் க்ணப்பட்ட தலைவர் முறை வேளிர் வரலாற்றிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.

வேளிர் ஆகோள் பூசலின் தொடர்பினை விளங்கிக் கொள்ள செங்கம்-தருமபுரி நடுகற்களே சிறந்த சான்றுகள். இப்பகுதியில் வேளிர்களே நிறைந்திருந்தார்கள். நன்னன், கங்கன், கட்டி, அதியன், பாணன் போன்ற தலைவர்கள் இப்பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்பெறுகின்றனர். சங்க காலத்திலும் இப்பகுதியல் நிரைகோடல் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. வேளிர்களுக்கிடையில் முரண்பாடுகளும், உடன்பாடுகளும் மாறிமாறியிருந்தன. மேலே கூறப்பெற்ற நன்னன் வேள் என்ற நிலையில் ஆட்சி செய்திருக்க வேண்டும். அந்த வேளின் கீழ் வாழ்ந்த குடிகள் ஒரு குறிப்பிட்ட குலத்தினைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உறவுமுறை இரத்த உறவினால் பிணைக்கப்பட்டிருந்தது.

வேளிருக்கும் வேளாண்மைக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி சங்க இலக்கியம் கூறுவதாக செண்பகலட்சுமி கூறுவார். பெருங்கற் சின்னத்தினை உருவாக்கியவர்கள் என்று கூறப்படும் வேளிர் ஊர்களில் நெல் மிகுந்ததிருந்தமை கொண்டு வேளிர் பெருஙகற் சின்னங்கள். நெல்விளைவு ஆகியவற்றிற்கிடையில் வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு என்று அவர் கூறுகூர். ஆனால் இச்சான்றுகள் ஒன்றிற்கொன்று தொடாபில்லாதவை. வேளிர்களுக்கும், பெருங்கற்சின்னத்திற்கும் இடையிலான தொடர்பிற்கு வேறு காரணம் உண்டு.

வேளாண்மைக்கும், வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பலபடி நிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு, சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல்விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளரின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை.

வேளிர்க்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு குறிப்பிடத்தக்கது. வேளிர் தொறுப்பூசல் காரணமாக எழுச்சி பெற்ற மழவர் தலைவனாகத் தொறுபூசலில் ஈடுபட்டனன். தொறுப்பூசல் வீரமிக்க வேளிர்கள் உருவாவதற்குக் காரணமாயிற்று. இந்த வேளிர்களே பின்னாளில் பல்வேறு தொழில் செய்யும் மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாக (வேள்) உருவானபோது பல்வேறு தொழிலில் கிடைத்த வருவாய் வேளிர்க்குக் கிடைத்தன. அவற்றில் ஒன்று வேளாண் வருவாய் (நெல் போன்றவை) ஆகையால் வேளிர்க்கும் வேளாளர்க்குமிடையிலான தொடர்பு வேறு கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் உருவான வேளிர்க்கும், வேளாண் மக்களுக்குமிடையில் உள்ள தொடர்பு நட்பு அடிப்படையிலானது. குடிபெயரும் தன்மையற்ற வேளாண் மக்களுக்கும், போர்வலியையும், குடிபெயரும் தன்மையும் மிக்க வேளிர்க்குமிடையில் நட்பு அடிப்படையில் உறவு இருந்திருக்க வேண்டும். இந்த வகையில் தொமிலாதாப்பர் முல்லை போர் மறவர்களுக்கும் (வேளிர்) வேளாண்மை செய்பவர்களுக்குமிடையில் உள்ள நட்பு வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதை எடுத்துக கூறலாம். வேதகால ஆரியர்களுக்கும், வேளாண் அரசர்களுக்குமிடையில் உள்ள இணைதிற வாழ்வு குறிப்பிடத்தக்கது. பதியெழல் அறியா வேளாண்மை மக்களை மாறாமைந்துடைய கால்நடை மறவர்கள் அடக்கி ஆள்வது வரலாற்றில் புதுமையன்று. வேளாண்மைக்குகந்த பகுதியில் வாழும் வேளாண் மக்கள் நாடோடி கால்நடை மேய்ப்பவாகளுக்கும், வேளாண்மை செய்பவர்களுக்குமிடையில் உள்ள உறவு இணைதிற வாழ்வு அடிப்படையில் எழுந்தது. கால்நடையாளர்கள் வேளாண்மை செய்வோருக்குப் பாதுகாப்பு அளித்தனர். அதற்குக் கைம்மாறாக கால்நடையாளர்கள் அறுவடை செய்த வயலில் கிடைக்கும் வைக்கோலை மாட்டுத தீவனமாகப் பெறுவர். மைம்மாறாக வேளாண்மை மக்களுக்குக் கால்நடையாளர்கள் (வேளிர்கள்
 பாதுகாப்பு அளித்தனர். இந்த இணைதிற வாழ்வே இரு பிரிவினரையும் ஒத்த பண்புடையவராகக் (ஒதே குழு) காட்சியளிக்கச் செய்தது.

இந்தப் பின்னணியில் வேளிர், வேளாண்மைத் தொடர்பினை அணுக வேண்டும். வேளிர் இல்லங்களில் நெற்களஞ்சியம் இருந்தது என்று கூறுவது காணிக்கையாக வந்த நெல்லின் குவியலாகும். வேளிரே உழுது பயிர் செய்ததன்று.

கூடல் வேள்

மதுரைக்குரிய பழைய பெயராகிய கூடல் என்ற பெயர் காலந்தோறும் வழங்கி வந்ததுள்ளது. அக்கூடலின் வேள் அகுதை என்பவன் பாண்டியருக்கு முன ஆடசி செய்தவன். கூடல் முதலில் இவன் முனனோர்கள் ஆதிக்கத்திலும், இவன் ஆதிக்கத்திலும் நிலை பெற்றிருந்தது. பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்தார்கள் ஆகையால் கூடல் முதலில் வேறு யாருக்கோ உரியதாக இருந்திருக்க வேண்டும். கூடலை ஆண்டவர்கள் பற்றியும் சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன. பாண்டியருக்கு முன் ஆவ்வூரை ஆட்சி செய்தவன் அகுதை என்ற வேள். இந்த உண்மையைப் புறப்பாடல் (347) வலியுறுத்துகின்றது.

                ".................................... மறப்போர் அகுதை
                குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன
                குவை இருங்கூந்தல் வருமுன் சேப்ப"

இப்பாடலில் கூடல் அகுதை ஆட்சியிலிருந்த ஊர் என்பதை வலியுறுத்துகின்றது. இவனும், இவன் தந்தையும் பரிசிலர்க்கு வரையாது வாங்கிச் சிறப்புப் பெற்றனர் என்பது சங்கப் பாடல்களால் விளங்குகின்றனது. அவற்றுள் குறுந்தொகைப் (298) பாடல் ஒன்று விரிவாகப் பேசுசின்றது.

                "புன்றலை மடப்பிடி யகவுநர்ப் பெருமகன்
                மான்சு வண்மகிழ் அகுதைப் போற்றிக்
                காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்
                இளங்கட் கமழு நெய்தலஞ்செறுவின்
                வளங்கெழு நன்னாடன்ன வென்தோற்" (113)

இப்பாலில் அகுதை கோசர்களுடன் தொடர்புடையவனாகக் கூறப் பெறுசின்றான். யானையை நெறிப்படுத்தும் அகவுநர் தலைவன் என்று கூறுவதும் எடுத்துக் காட்டத்தக்கது. இதுவரையில் எடுத்துக்காட்டப் பெற்ற சங்கப்பாடல்களில் அகுதை யானைகளுடன் தொடர்பு படுததியே பேசப்பெறுகிறான். யானையைக் கொடையாகக் கொடுத்தவனாகவோ அல்லது யானைகளைப் பெறிருப்பவனாகவோ அவன் வருணிக்கப் பெறுகின்றான். அதனால் அகுதை யானைகள் மிகுந்த மலைப்பகுதியன் தலைவனாகவும் புகழ்பெற்றிருகக வேண்டும். அதனால் தான் பரிசிலர்களுக்கு யானையை மிகுதியாகக் கொடுத்துள்ளான் என்று கருத வேண்டியுள்ளது.

அகுதையின் கீழ் கோசர்கள் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. அகுதை வேளிடமிருந்து பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டமை ஆகும். அத்தகைய கையகப்படுத்தும் முயற்சியின் விளைவே கூடல். கூடல் பாண்டியர்கள் தோன்றிச் சிறப்பு அடைந்த நகரமன்று. மாறாக வேளிர் நகரமாக பாண்டியர்க்கு முன புகழ் பெற்றது.

பாண்டியர் கூடல் வெற்றி

பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்து வென்ற செய்தி சங்கப்பாடலால் உறுதி பெறுகின்றது. கூடல் வெற்றியை அகப்பாடல் ஒன்று விரிவாகப் பேசுகின்றது.

                "..................... பரப்பிற்
                பல்மீன் கொள்பவர் முகந்த விப்பி
                நாரரிநறவின் மகிழ் நொடைக்கூட்டும்
                பேரிசைக் கொற்கைப் பொருநன் வேண்வேல்
                கடும்பகட்டியானை நெடுந்தேர்ச் செழியன்
                மலைபுரை நெடுநகர் கூடல் நீடிய மனிதரு கம்பலை போல
                அலராகின்றது பலர் வாய்ப்பட்டே" (அகம் 296)

இப்பாடலில் பேரிசைக் கொற்கைப் பொருநன்.. நெடுந்தேர்ச் செழியன் என்று கூறுவது எடுத்துக்காட்டத் தக்கது. கொற்கைத் தலைவனாக விளங்கும் நெடுந்தேர்ச் செழியன் கூடல் முற்றுமைகயில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தான் என்று கூறுவது பாண்டியர்கள் முதலில் கொற்கையில் ஆடசி செய்தவர்கள் என்பதும, நாடு பாவும் அல்லது நாடு கண்ணகற்றும் கொள்கையினால் அவர்கள் கூடல் மீது படையெடுத்துத் தங்களுடையதாக்கிக் கொண்டனர் என்பதும் உறுதி பெறுகின்றது.

பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் (காணொளி)
சிறப்புரை: முனைவர்.இரா.பூங்குன்றன் 

காணொளி 01      - https://www.youtube.com/watch?v=G0ZMGhzxetg
காணொளி 02      - https://www.youtube.com/watch?v=iuUvH8wXRNs
காணொளி 03      - https://www.youtube.com/watch?v=LO4eQcKQSw0
காணொளி 04      - https://www.youtube.com/watch?v=h1bxb079jfQ
காணொளி 05      - https://www.youtube.com/watch?v=IM0et75Fplk

காணொளி 06      - https://www.youtube.com/watch?v=bD8rCAyUlao
காணொளி 07      - https://www.youtube.com/watch?v=YvAvGmmP3Rk
காணொளி 08      - https://www.youtube.com/watch?v=KRBQUHA3wt8
காணொளி 09      - https://www.youtube.com/watch?v=iMbNq5QqVXQ

காணொளி 10      - https://www.youtube.com/watch?v=hOwYGL426ZA

88 comments:

  1. The vel refers to the "Velvi" (Yagam), (i.e) "Sacrificial Fire", "Agni-Kunda", "Yaga-Kunda", "Anala-Kunda". Therefore, the velirs (Kshatriyas) were referred in the history that, they were brought out from the "Fire-Pit" (Yaga-Kunda) to rule the earth and establish Dharmam. This theory is to be taken for the origin of Kshatriyas and also a theory that, Kshatriyas came from the shoulders of Lord Brahma.


    In the "Purananuru" (Hymn-201), the sangam age poet "Kabilar" clearly says that, the velirs (Kshatriyas) were brought out from the "Fire-Pit" of sage "Vadapal Thava Muni", whom has been identified as "Sambu Maha Muni" by the eminent scholar U.V Saminatha Iyer with the help of Tamil Literatures such as "Vishwapurana Saram" and the "Theiviga Ula" of Irrattai Pulavar. The "Irrattai Pulavar", who had contributed "Theiviga Ula" , "Ekkabaranathar Ula" etc. were patronised by the "Sambuvarayar Kings". The "Sambuvarayar Kings", who hails from the velir clans had ruled "Oyma Nadu" in the sangam age and also during the early imperial cholas period as Chieftains/Feudatories.


    The "Sambuvarayar Kings" clearly mentioned in the imperial cholas inscriptions that. they were from the line of "Sambu-Kulam", which means, they came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni". The 12th century poet, Kambar in one of his great work "Silai Ezhupathu" clearly says about the "Vanniyas" (Agni Kulas) came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni" and ruled the earth to establish Dharma. Vanniya Puranam and several copper plates pertaining to "Vanniya history" says the similar origin. Obviously, "Vanniyas" are from the line of "Agni" is the reality. In Sanskrit "Vanni" means "Fire". Both are synonyms.


    In the "Purananuru" (hymns-201&202), the sangam age poet "Kabilar" (Belongs to Bramin community) says that, the velir king (Kshatriya) "Irungovel" was the 49th generation king and their ancestors were the rulers of "Dwaraka". The poet "Kabilar" also describes velir "Irungovel" as "Pulikadi Mall" (A valour hero, who killed a Tiger). The eminent scholars in the opinion that, Irungovel belongs to "Hoysala Clan", since, the velir king Irungovel described as "Pulikadi Mall" by sangam age poet "Kabilar".

    (Cont'd.....)

    ReplyDelete
  2. The "Hoysala Dynasty" founder "Sala" is said to be "Killed a Tiger" in many "Kannada Inscription". Even many ikons of "Sala killing a tiger" have been placed in the Hoysala temples as their symbol. The "Hoysala" rulers hails from "Yadu-Kulam" (from the line of Moon, Lunar Race, Yadava, Kshatriya). They named their capital (Halibedu) as "Dwaraka", which resembles their ancestors ancient capital "Dwaraka", which was immersed in to the sea nearby the provinces of the present Gujarat. The ancient Dwaraka rulers hails from the line of "Yadu-Kulam" (Yadavas, Kshatriyas) and their clans had spread throughout India such as "Chalukyas", "Kalachuris", "Hoysalas", "Rashtrakutas", "Vilandai Vel", "Kodumbalur Irukkuvel" etc. The "Kulottunga Chola-I", referred in the 12th century "Kulottunga Cholan Ula" as he belongs to the clan of "Duvarapathi Velir" (முகில்வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) and also "Thee Kon" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்). The noted poet "Kambar" of 12th century A.D. in his work "Silai Ezhupathu" also says, the Kulottunga Chola-I as "Vanni Kulottungar" (கலையா வன்னி குலோத்துங்கர்) and his son as "Agni Kulatharasar Vikramar" (அக்கினி குலத்தரச விக்ரமர் ).


    The "Hoysalas" mother tongue is "Kannadiga" (The old Kannada inscriptions is almost in the form of Tamil script only). The "Kodumbalur Irukkuvel" also refer them as "Irungolan", which is evident from the name "Parantaka Irungolan", one of the Chieftains of imperial cholas. According to the Muvarkoil Inscription, Bhuti Vikrama Kesari built Kodumbalur temple with three shrines. A fragmentary "Kannada Record" found at Kodumbalur mentions "Vikramakesarisvara" (A.R.E. No.140 of 1907) thus confirming the Muvarkoil Sanskrit record which also says that they are from "Yadu Vamsa" and "Yadava". The Sanskrit record also mentions one of the Kodumbalur Irukkuvel kings name as "Aditya Varma", which denotes them as "Kshatriyas" (Varma).


    Irungovel was one of the Velir Chiefs of the sangam age, who ruled from his capital city "Pidavur" was defeated by Karikala Chola. His capital city "Pidavur" has been identified with the modern "Pudaiyur" in Kattumannar Kudi Taluk. Imperial cholas inscriptions refers a territory called "Irungolappadi", which comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudachalam taluks on both the banks of the vellar river (The river vellar obtained its name from the Velir as "Vel Aar" (வேலாறு). The "Irungolappadi" was ruled by the "Irungolar Chieftains" during imperial cholas times. The "Vilandai Kuttram" was one of the nadu which existed in the "Irungolappadi Region" was ruled by "Vilandai Vel", a chief of Vilandai in the sangam period.

    (Cont'd.......)

    ReplyDelete
  3. During the period of Vikrama Chola in the year 1130 A.D, a Velir Chieftain named "Palli Kuttan Madurantakan alias Irungola Raman" referred in the Pennadam inscription (A.R.E. No.259 of 1928-29, Tittakudi Taluk). He belongs to "Vanniya Caste". The "Erumbur" (situated on the northern bank of river Vellar) inscription mentions a Velir Chieftain named "Irungolan Gunavan Aparajitan" as a feudatory to Parantaka Chola-I. The Kattumannar Kudi taluk, Srimushnam inscription refers a Velir Chieftain named "Irungolar Kon alias Narayanan Pugalaippavar Kandan" during the period of Sundara Chola. In Virudhachalam, during the period of Uttama Chola, a Velir Chieftain named "Irungolar Naranan Pirutivipatiyar" had ruled as feudatory to imperial cholas. Similarly during the period of Raja Raja Chola-I, the Velir Chieftains named "Irungolar Prithivipathi Amani Mallar" and "Irungolarkkonar Amani Mallan Sundara Cholar" were referred in the Virudhachalam inscriptions. The "Irungolar Chieftains" had the close matrimonial relationship with imperial cholas.


    The Tittakudi taluk, Vasistapuram inscription of Kulottunga Chola-III, mentions "Kulothunga Choliyar, daughter of Navalur Irungolar and wife of Tundarayan Tiruchchirrambalamudaiyar of Tenur". A line of Chieftains, who ruled during the imperial cholas period were called as "Tundarayar". Around 20 inscriptions mentioned about them, they are "Palli" (Vanniya) by caste. Tittakudi taluk, Tiruvattaturai inscription pertaining to Virarajendra Chola (1067 A.D) mentions, a Chieftain named "Palli Kuttan Pakkan alias Jayankonda Chola Tundanattalvan". The Virudhachalam inscription of Rajadhiraja Chola-I (1050 A.D) mentions a Chieftain named "Visayapurathu Palli Amani Mallan Palli Kondan alias Maravattumalai". The "Irungolar" and "Tundarayar" Chieftains had matrimonial relationship with each other.


    The great "Surutiman Community", who were also called "Irungolar" during the period of imperial cholas. A record of 1218 A.D of Kulothunga Chola-III in Uttattur mentions that, the "Surutimans" were created from the "Fire-Pit" (Yaga-Kundam) by the sage Kasyapa to wage war against the Asuras. Obviously, the great "Surutiman Community" is "Kshatriya Community". They served as Chieftains during imperial cholas period. The "Irungolar Chieftain" named "Surutiman Nayan Soran alias Irungolan referred in the Uttattur inscription of Raja Raja Chola-III (1233 A.D). In the same uttattur during the period of Jata Varman Sundara Pandiyan (1308 A.D), the "Irungolar Chieftains" named "Nerkulam Kani Udaiya Surutiman Mattiyandan alias Soran Irungolan" and "Surutiman Devan Poril Mikaman alias Irungolan" were referred.

    (Cont'd.......)

    ReplyDelete
  4. The great "Nattaman Community" were created from the "Fire-Pit" (Yaga-Kunda) of "Guha Munivar". The inscription record of 1227 A.D in valikandapuram mentions Nattamakkal as one among the castes of Idangai 98 kalanai and as the leaders of Chitrameli Periya Nadu (alias) Yadava Kula. This shows, the "Nattamans" were in possession of "Fertile Agricultural Nadus". The term "Yadava-Kula" refers them as "Kshatriyas". The "Vettavalam Chieftains (Vanadiraya Pandariyar)" belongs to "Nattaman Udaiyar Community". The later Malayaman Chieftains refer them as "Bargava Gotra" and suffixed their names with "Varman" which shows them as "Kshatriyas". The later Malayaman Chieftains referred in more than 36 inscriptions as "Vanniyan", "Vanniya Nayan", "Vanniyanar". "Palli Cheriyadi Nambi Kovalaperaraiyan" (Bramins living areas were also called as Cheris during chola period). The inscription evidences says that, the "Kadavarayas" (Vanniyas) had the matrimonial relationship with "Malayamans" proves both belongs to "Vanniyas" (The Fire Race). The "Udaiyar Palayam" Chieftains refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the Gof of Fire)". The "Siriya Krishnapuram" copper plate published by my guru "Thiru. Natana Kasinathan Sir", clearly says that, "Vanniyas, Surutiman and Nattaman" are from the same clan, they are "Velirs" (Kshatriyas).


    The above mentioned points clearly shows, the "Vanniyas", "Surutiman" and "Nattaman" (Agni Race) are "Kshatriyas". They all were brought out from the "Fire-Pit" (Yaka-Kunda) to rule the earth and to establish Dharmam.

    ReplyDelete
  5. The "Vanni" (or) "Agni" means "Fire". The kings (Kshatriyas) created from the "Fire Pit" (Yaga Kunda) to rule this earth and to establish "Dharmam".


    In this connection, I hereby submit the "Mount Abu Vimala Temple Inscription of 1378 A.D", which says, the "Kings" generated from the "Fire-Pit" :-


    "The first part begins with the well-known story how on the mountain Arbuda there sprang from the fire-pit (anala-kunda, agni-kunda) of the sage vasishtha the hero Paramara. In his lineage appeared the hero Kanhada Deva ; and in his family there was a chief named Dhandhu (Dhandhu Raja), who was Lord of the town of Chandravati and who, averse from rendering homage to the Chaulukya King Bhima Deva" (Epigraphia Indica, Vol-IX, No.18, page-151).


    The Rajapura plates of Madhurantaka Deva, 1065 A.D. says, there are 36 "Agni Kulas" :-


    "The grant was made by the King Madhurantaka Deva, who belonged to the Chhindaka family of the Naga (Cobta) race" (page-178).

    "Madhurantaka Deva belonged to the Chhindaka family, one of the 36 Agnikulas mentioned by Chand Bardai, the court poet of Prithviraja" (page-178). (Epigraphia Indica, Vol-IX No.23).

    The "Nagavamsi Inscriptions" reveals, that they are "Kshatriyas" and they belongs to "Kasyapa Gotra" and their symbol is "Tiger with a calf" :

    "The dynasty claims to belong to the Nagavamsa and the Kasyapa gotra, to have a tiger with a calf as their crest and to be the lords of Bhogavati the best of the cities" (Epigraphia Indica, Vol-IX, No.19, page-161), (Narayanpal stone inscription of queen Gunda-Mahadevi, the mother of Somesvara Deva).


    "In front of this temple, I found a slab with a ancient sanskrit and Telugu inscription on both sides ; the temple of Mahadeva where the slab was found was built by a Raja Somesvara Deva, a Nagavamsi Kshatriya, in the year 1130 A.D." (Epigraphia Indica, Vol-IX, No.19, page-162), (Barsur inscription of Ganga-Mahadevi wife of Somesvara Deva).


    From the above evidence, it is established that, Agni kula Kshatriyas generated from the "Yaka-kunda" to rule this earth. "Vanniya Kula Kshatriyas" are called as "Agni Kula Kshatriyas" in Andhra Pradesh. "Vanniya" is the synonym of "Agni".

    (Cont'd........)

    ReplyDelete
  6. In the sangam literature "Purananuru" (hymns-201) the poet "Kabilar" says that, the "Irungovel" (Pulikadimal) came from the "Fire-pit" (Agni-kunda) of the sage "Vadapal Munivan" to rule "Dwaraka". The king "Irungovel" hails from the "Velir clan" and the scholars thinks that, "Irungovel" descendants were "Hoysala kings".

    "நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்" (புறம்-201), (Purananuru Age - 2nd century B.C.)


    The eminent scholars Dr. U.V. Swaminatha Iyer and Avvai Duraiswamy Pillai, considers the "Vadapal Munivan"
    with "Sambu Maha-munivar" with the help of evidences such as "Vishwapurana-Saram" and "Deiviga-Ula of Irrattai Pulavar". The "Vishwapurana-Saram" (15th poem) says the following :-

    "சம்புமா முனிவன் வேள்வி தழல் தருமரபில் வந்தோன்"


    In the Thirumoolar's Thirumanthiram, the sage "Vadapal Thavamuni" is mentioned that, he created the "Fire-pit" :

    "அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
    அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
    அங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
    எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே" (திருமூலர் திருமந்திரம் - 338)


    The "Vanniya Puranam", "Silai Ezhupathu" clearly says that, Vanniyar came from the Fire-pit of sage "Sambu Maha Munivar" to rule the earth and to establish "Dharmam". The "Sambuvarayar Chieftains" referred them in the inscriptions/Ekkambaranathar Ula, as "Sambu-Kula Chakravarthy" and the "Pannattar" (Vanniyas) referred them in inscription as "Sambuvar-Kulapathi Pannattar".


    The great Hoysala king "Vira Vallala Deva-III" referred as "Vanni Kulathinil Varum Manna" (வன்னி குலத்தினில் வரு மன்னா) and "Anal Kulathon" (அனல் குலத்தோன்) in the the authentic work "Arunachala Puranam" of 14th century A.D. The Velir "Irungovel" (Pulikadimal) of Sangam Age is considered as the ancestors of "Hoysalas".

    (Cont'd.......)

    ReplyDelete
  7. The great "Hoysalas" referred them as :-


    "பிருதிவல்லபன் மகாராசாதிராச பரமெஸ்வர
    துவாராபதி புரவராதீஸ்வர யாதவகுலாம்"

    (S.I.I. Vol-VI, No.35), (Bosala Vira Ramanatha Devar, Jeyangondanatha temple, Mannargudi, Tanjore).


    "Hoysala race, sprung from Yadu" (Epigraphia Indica, Vol-VII, page-72).


    "In the lineage of Yadu (the legendary) king sala, sasakapura acquired the named Hoysala" (Epigraphia Indica, Vol-VII, Page-73).


    Therefore, the great "Hoysala Kings" (Kshatriyas) emerged from the line of "Yadu", "Yadava". "Vanni Kula" (Agni Kula).


    The great "Hoysalas Kings" descedants are "Vijayanagara Kings" (Sangama, Chaluva, Tuluva) :-


    "In the Yadu's race, Samgama ; his sons Harihara and Bukka" (Epigraphia Indica, Vol-VII, Page-80).


    "Vijaya Nagara lamp pillar inscription of the time of Harihara-II (the son of Bukka-I, of the Yadava race)." (Epigraphia Indica, Vol-VII, Page-80).


    "In the race of the Yadavas, Samgama ; his son Vira-Bhukka or Bhukka (Bukka-I) married Gauri ; their son Harihara (II)." (Epigraphia Indica, Vol-III, Page-120), (Nallur Plates of Vira Pratapa Harihara (Harihara-II).


    The "Devula Palli Plates of Immadi-Nrisimha" (Epigraphia Indica, Vol-VII, Page-78) states that :-

    "It would appear also that Nrisimharaya was probably related to the kings of the first dynasty of karnata empire, since both claimed to belong to the Yadava line of the lunar race of Kshatriyas. Saluva Nrisimharaya, father of Immadi-Nrisimha, the donor of the present grant, and the second by Nrisimharaya's general 'Narsenaque' or 'Narasimha', the founder of the Tuluva dynasty".

    (Cont'd)

    ReplyDelete
    Replies
    1. Palli sir. Please give me some archeological evidences. Ha ha...!! Because the name palli mostly described as village names. U guys thinks that if there is word comes palli,oh..! Palli! So he's come from my community. Ha ha...

      You definitely know that some titles like "nayakar,udayar,goundar,thevar". Actually these are different titles for different castes . Every have their proof without pallis.

      U guys prooved that pallis are theives. Nayakkars are different from pallis. U need some kings as vanniyar so you you guys add themselves as vanniyar also named nayakar,udayar,etc.

      Shame on you pallis.


      Ever I saw tnarch.in. website. There is no proof that related to palli case. If there is word comes with palli means that represents village.they noticed that 😂😂.

      And moreover no kshatriya caste call themself as I'm kshartriya I'm kshatriya... !! Funny bitches.

      Before 1931 ,who u guys are.. Ha ha...

      U have to see srilankan website to analyse that they already told that " They are different from sounth indian vanniahs".

      In srilanka vanniah is just a title. Actually pandra vanniayan is great fighter.I agree but he's not related to palli 😂.

      Morethan 10 caste had the title vanniyar. 😂

      Do you know why taminadu govt accepted you guys as vanniyar. Ha ha...! Only for your population like pigs. U know the dialogue.. "பன்னிங்க தா கூட்டமா இருக்கும்". So by population wise they need your vote bank.

      And i got bored man. U guys are looks like coins (சில்ற). U guys are not descent. Not a single person. Every one. Because.. Once i came dharmapuri side...all the guys we're shout like pigs. There is no decency.

      If there is any problem, all the palli dogs were come to gather. U guys didn't support any other caste because of possessiveness. Ha ha...

      Tillnow i didn't heard like pallis are quite silent and came from decent past.

      Palli means street dog. If one dog shout means all the dogs came and shout. But they don't know why they shout . Ha ha...


      And Don't copy other caste titles. Your caste inly name is palli. Palli. palli.


      No pallis were (nayakkar,thevar,udayar,palli,yadavar,rayar,chetti,reddy,mallar,etc etc).

      If you have any photo proof or video proof to prove that palli have those titles mean. Comment below da palli.

      .Ha ha. Ok. Bye da palli.

      And am extremely sorry to said like palli dog. Because நாய் நன்றி உள்ளது. And போடுற சாப்பாட்டுக்கு நேர்மையா இருக்கும்.

      Delete
    2. தமிழ் நாட்டில் சில சூத்திர சமூகத்தை சேர்ந்த அறிவாளிகள் "வன்னியர்களுக்கு", வன்னியர் என்ற பெயரே கிடையாது என்றும் "பள்ளிகள்" என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்பெற்றனர் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள், "வன்னியர்" என்ற பெயரில் பல சமூகத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் போலி வரலாறு எழுதி தங்களுக்கு தானே மகிழ்கிறார்கள்.


      நாங்கள் பல முறை அவர்களுக்கு சோழர்கள் காலத்து கல்வெட்டு விளக்கம் கொடுத்தப்பிறகும் அவர்கள் தொடர்ந்து "வன்னியர்" என்ற பெயருக்கு உரிமை கொண்டாடிவருகிறார்கள். சிறிதும் வெட்கம் இல்லாமல் உரிய சான்றுகள் (சோழர் காலச் சான்றுகள்) கொடுக்காமல் இழிவானச் செயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.


      அத்தகையோருக்கு சம்மட்டியடி கொடுப்பது போல கிடைக்கப்பெற்றது தான் கங்காதேவியின் "மதுராவிஜயம்" என்ற 14 ஆம் நூற்றாண்டின் வடமொழி நூலாகும்.


      வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.


      மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42-ஆம் ஸ்லோகம் சம்புவராயர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது. அது :-


      "அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்" என்று சொல்கிறது.


      மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும். கங்கதேவியே எங்களை "வன்னியர்கள்" என்று சொன்னப்பிறகு மற்றவர்கள் அப்படி இல்லை என்று சொல்வதற்கு என்ன சான்று இருக்கிறது.


      சம்புவராயர், காடவராயர், மலையமான் உள்ளிட்ட பல மன்னர்கள் சோழர் காலத்தில் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் "சம்பு குலத்தவர்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணராத சில சூத்திர சமூகத்தவர்கள் தங்களையும் "வன்னியர்கள்" என்று அற்பத்தனமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.


      அத்தகையோருக்கு எங்களது அழ்ந்த அனுதாபங்கள்.

      Delete
    3. The term "Palli" (பள்ளி) refers to "King". Moreover, the "Palli Pedam" (பள்ளிப்பீடம்),"Palli Kattil" (பள்ளிக் கட்டிலில்) refers to "King's Throne".


      "மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
      பள்ளிப்பிடம் மழவராயனில் எழுந்தருளி
      இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)


      "திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).


      "கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
      குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
      போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
      மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
      கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
      (ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).


      பள்ளி பீடம், பள்ளி கட்டில் அரசர்களின் சிம்மாசனத்தை குறிப்பிடும்.
      பள்ளி படை கோவில், பெரும்பள்ளி பள்ளி மாடம் ஆகியவற்றை அரசர்கள்,படை தலைகள் சமாதி ஆகும்.

      பாராண்டா பெரும் படை பல்லவர் தம் பள்ளி வாழ் போர் படை!

      Delete
    4. பள்ளி என்பதற்கு உள்ள வேறு பொருள் பள்ளி என்பதற்கு உள்ள வேறு பொருள் பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்புபள்ளி என்பதற்கு இடம் எனவும் ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(௧௮௬) ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’ என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது. மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
      என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
      "பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன

      "பாராண்டா பெரும் படை பல்லவர் தம் பள்ளி வாழ் போர் படை!" -----இங்கே சொல்லப்பட்டுள்ள பள்ளி என்பதன் பொருள் வாழ்விடத்தை குறிகின்றது சாதியை இல்லை, எவ்வளவு நாள்தான் கதை மட்டும் எழுதப்போரிங்க மக்கா ? (:>

      Delete
  8. The "Krishnapuram Plates of Sadasivaraya" (Epigraphia Indica, Vol-IX, No.52, page-340) states that :-

    (Verse-1) : Invokes Sambhu

    (Verse-2) : The boar incarnation of Vishnu

    (Verse-4&5) : Trace the geneology of the family from the Moon

    (Verse-6&7) : In his (i.e. Turvasu's) line was born the husband of Devaki. King Timma, as famous among the Tuluvas and krishna was among the Yadus.

    (Verse-28&30) : King Sadasivaraya, who was like the santana tree on the hill of devas, was duly installed on the throne that was the jewel of the prosperous town, Sri-Vidyanagari, by king Rama, his sister's husband, the protector of the goddess sri of the great kingdom of Karnata, who was an ornament to all Kshatriyas, who was endowed with valour, nobility and kindness and by the chief ministers.


    "In the temple of simhachalam in the vizagapatnam district there is an inscription dated in the saka year 1350 (1428 A.D). It records that Telunguraya, son of Samburaya of Kannada-Desa". There is another inscription of Telungaraya, also dated in the saka year 1350 (1428 A.D), at Santaravuru in the Bapatla taluka of the Kistna District, in which the king is described as the Mahamandalesvara Misaraganda Kathari Saluva Telunguraya." (Epigraphia Indica, Vol-VII, No.8, page-76)


    In the Thiruvannamalai, Aavur inscription, the king Rajanarayana Sambuvarayar-III mentioned that, the king Kampana Udaiyar as his "Maithunanar" (மைத்துனனார் ). Therefore, it is evident from the 1379 A.D. inscription that, Sambuvarayar Kings and Vijayanagar Kings (Sangama) were relatives. They are "Velirs" (Kshatriyas). (A.R.E. No.306 of 1919), (23rd year, 1379 A.D).


    In the "Unjini Copper Plate" of 1463 A.D, says that, the "Saluva King Mallikarjuna Deva Maharayar" came from the "Fire-pit" (Yaka-kunda) of "Sambu Maha Muni". Even in the "Villiyanoor Copper Plate", the same king referred as "Raja Vanniyan".

    "சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்
    அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
    விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
    அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்" (Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjunarayar, 1463 A.D).


    From the valid points above discussed, it is proved beyond doubt that, the "Vannia Kula Kshatriyas" (Agni Kula Kshatriyas) came from the "Fire-pit" to rule the earth. Since, Purananuru (song-201) also clearly says with out any doubt that the "Velir" (Kshatriyas) generated from the "Fire-pit". The sangam age "Purananuru" date back to 2nd century B.C (2200 years). The "Purananuru" (song-201) further says about the "Velir Irungovel" as 49th Generation. If you calculate a generation gap as 25 years then (49 x 25 = 1225) it works out to 1200 years (approx). Then the "Dwaraka Age" is (2200 + 1200 = 3400) is 3400 years (approx). Lets us take to 3000 years. Therefore, the existence of "Agni Kula Kshatriyas" (Vannia Kula Kshatriyas) in Southern India dates back to 10th century B.C.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  16. The very term Thondaiman itself is a synonym of Vellalar what is the point you are trying to make here, researcher’s had proved it beyond doubt that Thondaiman is a vellalar, what fabricated story are you trying to make here, they had rightly named you as “Purali Naicker very appropriate indeed, total fabrication of history


    Many researchers had proved that Velirs are Vellalars and nowhere the palli caste is related to the Velirs, I have some basic questions on the Palli claim on Khystria,

    How can a Caste that as a history of Slavery could call themselves as “Khystria!

    Proofs:

    12th Century Vali kandapuram inscription providing information on a gift made by a vellala to a brhamin in this case 46 indentured Palli laborers are gifted,

    12th century Pandya Inscriptions are providing news on paligal serving under brhamin landlords,

    16th century Varuna chinthamani is providing news and Palli people selling themselves to the vellala land lords

    வெள்ளாளர் பெருமை பேசும் வருண சிந்தாமணி நூல், பார்ப்பனர்களுக்குப் பள்ளிகள் அடிமை களாயிருந்தது தொடர்பான பின்வரும் செய்தியைப் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம்.
    “…………. 1668 வரைக்கு மேற்செல்லா நின்ற பிரபவ… ஆனி மீ 14உ சனிவார நாள் துதிகை திருவோண நட்சத்திரமுங் கூடின சுபதினத்தில் தொண்டமண்டலத்தைச் சேர்ந்த செஞ்சி ராஜ்யம் வழுதிலம்பட்டுக் காவடிக்கு வடக்கு வக்கரைக்குத் தெற்கு….. நோட்டப்பட்டிலிருக்கும் பாரிவாக்கம் மாரியப்ப முதலியாரவர்களுக்கு கருக்களாம் பாக்கத்திலிருக்கும் பள்ளிகளில், சின்னப்பயல் என்பெண்சாதி சேவி நாங்களிருவருந் நிறைய சாசன முறிகொடுத்தபடி……… இந்த வராகன் ஒன்றும், நாங்கள் பற்றிக்கொண்டு எங்கள் மகள் குழந்தையைக் கிறையமாகக் கொடுத்த படியினாலே… அநுபவித்துக் கொள்ளக் கடவீராகவும்……. சாசனமுறி கொடுத்தோம். (வருணசிந்தாமணி:453)
    இவ்வகையில் பறையரின மக்களைப் போலவே பள்ளி இன மக்களும் அடிமைகளாக விற்கப்பட்டிருப் பதைக் காண்கிறோம்.

    The History Books of Srilanka vaiya padal is confirming as below,

    வையாபாடலில் வன்னியச்சாதி, குடியானப்பிள்ளைகளிலொன்றாய் மதிக்கப்பட்டாலும், கள்ளர், மறவர், கணக்கர் அகம்படியாராகிய குடியானப்பிள்ளைகளிலும் பார்க்கக் கீழ்ப்பட்ட சாதியாரென்று மதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இவர்கள் பள்ளச்சாதியிலிருந்து தோன்றின ஓர் பிரிவேயாம். இது காரணம் பற்றியே, பள்ளி முற்றிப்படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர், வன்னியர் முற்றிக் கவண்டர் ஆனார்காண்” என்றும் பண்டைவாக்கு இந்நாளிலும் இந்தியாவிலுள்ள எல்லாச் சாதியாராலும் வழங்கப்படுகின்றது.

    The Great Devaradiyar Trditions

    (சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
    “இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
    அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் கண்டியத் தேவன் யார்?

    The above inscription is about the Palli caste people holding the Title “Kandiya thevan this people had the opportunity to serve the temples and the locality as devaradiars the case of their service is not limiting the Tamil country alone there are scores of reference available that this great race had the opportunity of serving the Telugu and the Kanarese country as well,

    On top of all சீவக சிந்தாமணி confirms the Palli as the Low Jati and in this case this people are out of Varna itself technically an outcaste

    வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
    பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா
    எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி ல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5
    (சீவக சிந்தாமணி (பா. 2751)

    All this information is proving a point that the Palli people are the real Shudh Sudra but it is really puzzling how in the world they call themselves as Khystria’s and what is the trick they had played with Englishman to get themselves registered as khystria is the question of the hour,


    Now the below representation are facts that figures crucial historical facts which is being fabricated by this group of falser

    The claim of Karunkara thondaiman as “Vanniyar the very word Thondaian itself is a synonym for a Vellala but they had made a bold attempt on claiming Karunakara thondaiman as Vanniyar.but researchers had proved that the claim to be wrong and presented the true picture as seen below

    ReplyDelete
    Replies
    1. Where the hell researchers have proved Karunagara thondaiman is false?

      Good stories keep up.

      Its clearly mentioned above that Palligalil and not Palligalin.

      பாக்கத்திலிருக்கும் பள்ளிகளில். That means schools(or any place) which are nearby.

      Palli term has different meaning in buddism, Jainism and vaishnavism.

      In buddhism palli refers to schools and written as பள்ளி.
      In vaishnavism it is refered as Palli konda perumal so again பள்ளி கொண்ட பெருமாள்
      In Tamil, Palli refers to kings like பள்ளிபீடம், பள்ளிக்கட்டில், பல்லியானை.

      Kulothunga chola 1:

      "திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).

      Mara Varman sundara Pandian:

      "கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
      குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
      போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
      மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
      கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
      (ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).

      i hereby conclude that the above inscriptions are true and palli term in different aspect are clearly clarifies.
      thank you

      Delete
    2. In Sivaga Sindhaamani its clearly mentioned பல்லி not பள்ளி (வன்னி).

      You bastard!

      Delete
    3. Ragu Nandhan you are possessed by the false propaganda of your caste man not your mistake, by the way whats all this blah blah things about "பள்ளி " try to differentiate the meanings without bias and your knowledge about the lettering in tamil literature is pathetic Sivakaga Chnintamani do speak about your clan only being an epic on Jainism principle it abhors killing (hunting ) the prime occupation of the palli people the ex hill tribe, Did you said Bastard are you referring "கண்டிய தேவன் " its okay don't worry those practices doesn't exist anymore and grow up in life the varana principles are not going to help any one,

      Delete
  17. There are only three inscriptions belonging to karunakara thondaiman and his mentions. In all the three he is referred as vellala. two of it is given below.

    The Vikrama Chola's inscription from srirangam Ranganathaswamy temple. Also mentioned in the book South Indian Inscriptions - Vol 24, pg no : 151
    A. R. No. 31 of 1948-49)
    Registers a sale of land for a flower garden under orders of the Srikaryam officer Tiruvalanattu-Manadu-daiyar to Kottur-Udaiyan Tiruvikraman. Mentions the land endowed by Udaiyan Velan karunakaran aliasTondaimanar. The inscription is dated in the 15th year of the king’s reign.
    Karunakara Thondaiman's wife Azagiya Manavalini Mandaiyazvar donated a lamp for a temple and inscription of 43rd year of Kulotunga Chola - I records it. In it it is said that Udaiyan Velaan Karunagara Thondaiman belonged to Vandalancheri of Thirumaraiyur nadu in Kulotunga - Chola valanadu. It is also given with primary source in South Indian Inscription - Volume 4, no: 862

    The source has mentioned him as Velaan but the fullstop in letter "ண்" is missing and so the manipulators who want to manipulate that velir are not vellalar claim that is "வேளான" and not "வேளாண்". However ன் will not be written as ண், and if it is written, then it will be evident that Sangam age Thondaiman who is mentioned as Mallar mallan in Perumbanatrupadai n his descendant Karunakaran lineage is Velir and so Chola should also be a Velir. Lets now leave this and see the inscription.
    So now it is well known that Velan is a term denoting Vellala / agriculturist. But there is another inscription, the most important of all which mentions him as Vellala itself.



    Jayamkondar in his KalingathuParani praises a chieftain named Vanakovaraiyan, vellala of Thirunaraiyur who assisted Karunakara Thondaiman in his campaign in kalinga and was also the 2nd in command in chief of that campaign. His inscription mentions he had a title "Vandalanjeri udaiyan Vellalan aanai" which literally means "on the command of the Vellala udaiyan of Vandalancheri". And as usual the manipulators tried to identify this vanakovaraiyan as a vellala, though he already was and tried to explain the Vandalancheri udaiyan vellalan was none other than Vanakovaraiyan. BUT that inscription clearly says Vanakovaraiyan is from thirunaraiyur (near Sirkazhi) and his title is only Vandalancheri Udaiyan Vellalan aanai(command). The very beauty is that this is also inscribed in the same Sriranganatha temple at Srirangam and is explained in the book South Indian Inscriptions, Vol 24


    No. 79 (Page No. 91)
    (A. R. No. 210 (A) of 1951-52)
    II Prakara, inner wall of the mettunachchiyar shrine
    Records an endowment to the sabha for purchased of land for offerings to god by Vandalanjeri Udaiyan Vellalan Anai alias Vanakovaraiyan of Tirunaraiyur (see No. 94 below), dated in the 32nd regnal year of the king.
    So now it will be clear that Vanakovaraiyan of Thirunaraiyur whose commander was Karunagara Thondaiman and as Vanakovaraiyan followed his command, assisted him in kalinga, he got the title as "Vandalanjeri Udaiyan Vellalan anai", which literally denotes karunakara thondaiman as a Vellalan and was his commander in chief

    Dr. Nagaswamy, Former Director and head of Tamilnadu archeology dept in his website mentions about this Vanakovaraiyan in his site too.
    http://www.tamilartsacademy.com/journals/volume4/articles/article11.xml

    It is also evident that Thirunaraiyur = near katumannarkovil
    https://www.google.co.in/maps/place/Thirunaraiyur,+Tamil+Nadu/@11.2789187,79.6078914,13z/data=!4m2!3m1!1s0x3a54da543631895f:0x8639afc83931178e

    KulothungaChola Valanadu = Tanjore and Lalgudi areas
    http://www.tamilvu.org/library/libindex.htm

    Thirunaraiyur Nadu = Kumbakonam n north east of it
    http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=271&pno=83.

    ReplyDelete
    Replies
    1. How to declare that vellalan vanakovaraiyan is karunagara tondaiman? Silai ezhupathu written by kambar who also wrote kambaramayanam clearly said he is vanniya and sambu maharishi gotra and praised vanniyars strength

      Delete
    2. கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

      கணபதி துதி---------------------1

      திருவளரும் "வன்னியர்"செஞ் சிலையெழுப தினைவிளம்ப
      மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத்
      துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந்
      தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொழுவாம்.

      above is first stanza which mentioned Vanniyar.

      நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்----------2

      முந்துநாள் "வீரசம்பு முனி"செய்மா மகத்திற் போந்த
      சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப
      இந்தணி சடிலத் தெம்மா னீணைக்கழல் பராஅ யிசைத்தான்
      செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல்.

      above second stanza mentions VeeraSambu muni. Jambu or Sambu maharishi is gotra of vanniyars.

      சம்புகோத்திரச் சிறப்பு---------------------------------4

      சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர்
      சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
      மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் "சம்பு
      கோத்திர" வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ.

      4th stanza talks about Sambu or Jambu gotra.

      பரிசுதரற் சிறப்பு------------------------------68

      அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
      தருள்வன் னியரை யாம்புகழ்ச்
      செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
      சிந்தையுவந்து சீர்தூக்கிப்
      புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
      பொற்றண் டிகபூடணத்தோடு
      கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
      "கருணாகரத்தொண்டை வன்னியனே".

      68th stanza says clearly Karunagara Tondai vanniyaney.

      Source: http://www.tamilsurangam.in/literatures/kambar/silaiyelupathu.html

      வேளான் - வேளிர்
      வேளாண் - வேளாளர்

      The following chola period "Chitramezhi Inscriptions" pertaining to "Vellalars" says about the "Fourth Varna Caste" (சதுர் வர்ண குலோத்பவ), (i,e) "Sudra Caste" (சூத்திர வர்க்கம்) :-



      (a) S.I.I. Vol-VII, No.129 (Line-2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Trivikrama Perumal Temple, Tirukoilur).


      (b) S.I.I. Vol-V, No.496 (Line-1 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Ranganayaka Temple, Nellore).


      (c) S.I.I. Vol-VIII, No.291 (Line-1&2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Sukhasina Perumal Temple, Titagudi).


      (d) Thamaraippakkam Inscription No.29/1998, 1057 A.D, Published by Department of Archaeology, Government of Tamil Nadu.

      (e) Chitramezhi Meikirthi Inscription of Aavur, Triruvannamalai District. A.R.E. No.290 of 1919, (Agatheeswarar Koil).

      It is clear Vellalars are shudras!

      Delete
  18. At least by now it will b evident that Vandalancheri Udaiyan Vellalan refers to Karunakara Thondaiman and one of his commander was this Vanakovaraiyan from the same village Thirunaraiyur. From this it may be concluded that Vellalas from Vandalancheri who were the descendants of Ilanthiraiyan Thondaiman settled in Thirunaraiyur during Chola period.


    It is also to be noted that, in the book, Tamil studies, published by Sirnivasa Aiyangar in 1914, he explains that all the 14 Thiraiyar clans amalgamated with Karkatha Vellalar.

    His words are below

    Arisil kizhan and Kalinga-rayan appear now as the gotra names ot the Karkatta Vellalas. They have ninety-six gotras or exogamous septs, thirteen of which end in Thirai, or Thiraiyan, fourteen in Rayan and sixty-nine in Udai or Udaiyan. The first designates the clan or tribe to which that section of the Vellalas originally belonged ; the second is the title conferred on them by the Chola or Pandya kings ; while the third appears to have been the names of villages of which they were the chieftains. Kaviti was a special distinction bestowed upon the ministers of state. Most of these gotric names may be found in the ancient Tamil inscriptions. No traces of the Tamil kings are to be found at present in this country, and it is highlv probable that they should have merged in the pure Vellala caste.


    https://archive.org/stream/tamilstudiesores00srin/tamilstudiesores00srin_djvu.txt

    Kambar's mention as Karalan(Vellala)

    The Kambar's quote on Karunakara Tondaiman is highlighted below.


    An excerpt from the Thirukkai Vazakkam (Tamil : திருக்கை வழக்கம் - [12]):
    கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
    மங்கை பிரியாமல் வாழுங் கை..
    கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
    எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை..
    வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
    சடையப்ப வள்ளல்
    '
    '
    மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
    நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை..
    உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை..
    தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்
    நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
    கோலி யபயம் கொடுக்குங் கை..
    மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை..
    சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
    பேர்படைத்த மேழி பிடிக்குங் கை..
    மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை..
    மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
    வேளான் வீரனின் வெற்றிக்கை
    கருணாகரத் தொண்டைமான்
    அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
    வெட்டி பரணிகொண்ட வீரக் கை..
    பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை..
    வேளாளர் குலத்துதித்த வல்லாளன்
    '
    சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
    காராளர் கற்பகப் பூங் கை
    , Kalinga War

    The Kalinga kingdom was then ruled by the Chalukya emperor Anantavarman Chodaganga. When Kulottunga Chola I held his court at Kanchi, it was brought to his attention that Anantavarman had failed to pay tribute on two occasions to the Chola sovereign. This was taken as a sign of slight for not recognizing the Chola superiority and the King dispatched Karunakara Tondaiman to bring the Chalukya to his knees.Kulottunga Chola I stayed back at Kanchi, directing the war while ordering Karunakara Tondaiman to capture Anantavarman alive. Vikrama Chola, a young prince then, had tagged along to learn the ropes of war as Karunakara Tondaiman went on to create history in the process.[16]
    An excerpt from the parani:
    “ ..அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி
    உலகு புகழ் கருணாகரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே!
    ..கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
    கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
    சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்

    ReplyDelete
    Replies
    1. கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

      கணபதி துதி---------------------1

      திருவளரும் "வன்னியர்"செஞ் சிலையெழுப தினைவிளம்ப
      மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத்
      துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந்
      தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொழுவாம்.

      above is first stanza which mentioned Vanniyar.

      நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்----------2

      முந்துநாள் "வீரசம்பு முனி"செய்மா மகத்திற் போந்த
      சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப
      இந்தணி சடிலத் தெம்மா னீணைக்கழல் பராஅ யிசைத்தான்
      செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல்.

      above second stanza mentions VeeraSambu muni. Jambu or Sambu maharishi is gotra of vanniyars.

      சம்புகோத்திரச் சிறப்பு---------------------------------4

      சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர்
      சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
      மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் "சம்பு
      கோத்திர" வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ.

      4th stanza talks about Sambu or Jambu gotra.

      பரிசுதரற் சிறப்பு------------------------------68

      அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
      தருள்வன் னியரை யாம்புகழ்ச்
      செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
      சிந்தையுவந்து சீர்தூக்கிப்
      புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
      பொற்றண் டிகபூடணத்தோடு
      கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
      "கருணாகரத்தொண்டை வன்னியனே".

      68th stanza says clearly Karunagara Tondai vanniyaney.

      Source: http://www.tamilsurangam.in/literatures/kambar/silaiyelupathu.html

      வேளான் - வேளிர்
      வேளாண் - வேளாளர்

      The following chola period "Chitramezhi Inscriptions" pertaining to "Vellalars" says about the "Fourth Varna Caste" (சதுர் வர்ண குலோத்பவ), (i,e) "Sudra Caste" (சூத்திர வர்க்கம்) :-



      (a) S.I.I. Vol-VII, No.129 (Line-2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Trivikrama Perumal Temple, Tirukoilur).


      (b) S.I.I. Vol-V, No.496 (Line-1 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Ranganayaka Temple, Nellore).


      (c) S.I.I. Vol-VIII, No.291 (Line-1&2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Sukhasina Perumal Temple, Titagudi).


      (d) Thamaraippakkam Inscription No.29/1998, 1057 A.D, Published by Department of Archaeology, Government of Tamil Nadu.

      (e) Chitramezhi Meikirthi Inscription of Aavur, Triruvannamalai District. A.R.E. No.290 of 1919, (Agatheeswarar Koil).

      It is clear Vellalars are shudras!

      Delete
    2. வேளான் - வேளிர்
      வேளாண் - வேளாளர் // இரண்டும் ஒன்று தான் நீ சொல்வதை பார்த்தால் குயவர் தான் வேளிர் போல இப்ப அவங்கதான் வேளான் பட்டம் போடறாங்க -----வல்லமும் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப.” - இத நான் சொல்லல நச்சினார்க்கினியர்

      தொல்காப்பிய உரையில் பொருள பொருளதிகாரம் 30 இல் மேல் வருமாறு கூறுகின்றார், இவர் வெள்ளாளர் இல்லிங்கோ

      “வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே” (தொல் மரபியல். 81)

      என்பவற்றால், நாட்டுவாணராகிய வேளாளர் வேந்தராற் படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும்.

      – தேவநேயப் பாவாணர்

      Delete
    3. கம்பர் வெள்ளாளர் பெருமை பேசும் திருக்கை வழக்கத்தில் கருணாகர தொண்டைமானை கங்கை குலமென வேளான் வீரணாக கூறுவார், (தொண்டைமானின் கல்வெட்டுகளும் வேளான என்ற பதிக்கபட்டுள்ளது ) அதே கம்பன் தொண்டைமானை வன்னியராக எழுதியத்தின் காரணம் என்ன , 18௮ம் நூற்றாண்டுகளில் குல உயர்வு வேண்டி பல இண குழுக்கள் சுயபுராணங்கள் எழுதிக்கொண்டனர் அப்படி கம்பன் என்ற சும்பனால் எழுத பட்டதே சிலையெழுப்பது இது எழுத பட்ட நடையானது கம்பர் நடை இல்லை.

      Delete
    4. //The following chola period "Chitramezhi Inscriptions" pertaining to "Vellalars" says about the "Fourth Varna Caste" (சதுர் வர்ண குலோத்பவ), (i,e) "Sudra Caste" (சூத்திர வர்க்கம்) :-

      அட யாருடா நீ அதுக்கு அர்த்தம் நான்கு வர்ணமாக உதித்தவன், வாரணம் என்பது சாதிக்கு உள்ளேதான் வெளிய இல்லை.

      Delete
  19. Velirs are vellalar’s

    வாணாதிராயர்களுக்குள் இருந்த உட்பிரிவு ஒன்று “யது நாயகம்”. அதற்க்கு யதுவம்சம் என்று அர்த்தம். அப்போது தான் துளு ஆய்வு மையம் தெரிவித்த ஒரு செய்தி மிக ஆச்சர்யம் ஆதாவது துளுவ இனத்தில் “யதுவம்சம்(கண்ணன்)”,”கங்காபுத்திரா(கங்கை)”,”மாவலி(பானாசுரா)”,முட்டரசு(முத்தராசா)”,பந்துலு(பண்டு)” என ஒரே உதிரத்தில் கூறும் பல கோத்திரப்பிரிவுகள் தான் இவை அனைத்தும்.

    இவர்களின் நாடுகளாக மகதம்(வாணன் நாடு),கோசலம்(கொய்சாளன்),கங்கை(கங்கநாடு),கேகேய நாடு(காகித்திய),வைதும்பா(வைதும்ராயர் நாடு),மாளவம்( மாளவர் நாடு) என கங்கை கரையிலும் நேப்பாளத்தில் எல்லையிலும் காணப்பட்ட நாடுகளின் பெயர்கள் இந்த பெயர்கள் காணப்படுகின்றன.

    அதியமானின் பெயரான “சத்திய புத்திரன்” அவனுக்கு பின் தகடூரை ஆண்ட வாணக்கோவரையனுக்கும் அதன் பின்பு மதுரை பகுதி வாணனுக்கும் “பொய் சொல்ல மெய்யன்” ,”சத்தியபாலன்” என்றும் சில துளுவ வெள்ளாளர்களின் கூட்டமான “மெய்யன் வகையிறா” என கூறுவதும் செட்டிமார்களில் பலர் “மெய்யப்ப செட்டி” என பெயர் வைப்பதும் கண் கூடு. எனவே துளுவ வெள்ளாலர்கள் நன்னன்,கட்டி,அதியமான்,மாவலி சக்கரவர்த்திகள் வழி வந்தவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு.
    இவர்கள் மாவலிகுலம்,கங்கைகுலம்,கண்ணங்குலம் என கோத்திரப் பெயராக பொதுவாக கூறிக்கொள்வார்கள்.

    இளையாங்குடி என்ற இந்திரவநல்லூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டு இவர்களை கங்கையின் பிள்ளையான அழகிய பிள்ளை வாணாதிராயர் எனக்கூறுகிறது.
    காரையூர் வேளான் அழகிய பிள்ளை வாணாதிராயர்:


    Nooboru Karashima had examined over 28000 inscriptions and an expert in agrarian studies States that the Title “Muvendavelan is conferred to officers of Vellala,

    Gifts of land constituted an important part of the temple donations made by the VelJa/as. An inscription 78 dated 988 CE, engraved during the reign of Chola king Rajarajadeva r, records a gift of land for two lamps in Uttarapatisvara temple at Tiruchchengattangudi in Tafijaviir district by a certain Ve!Ja!an Ulagan Sirriyan alias Tappila Muvendavelan. The Sivapuri inscription 19 (823 CE) registers a gi ft of land by Danadan Pagaivenra-kandan alias Tuvarapativelan for the kitchen expenses of the Svayamprakasa temple at Sivapuri in Ramnathpuram district during the reign of Pandya king, Jatavarman Srivallabha

    Karashima states that the title 'muvendavelan,' which was given to the officers of Vellala caste, indicates close relation between the Chola kings and the title-holders, and underline their importance in Chola administration

    Here we have an inscription on Kodumballur Velar titled as muvenda velar is a classic example to show that Velir are Vellalar this is also a crucial evidence to break the false propaganda of cheaters and false history writers trying to defame Vellalar and confirms Vellala as “க்ஷத்ரிய”

    "கோ நாட்டுக் கொடும்பாளூர் வீரசோழ இளங்கோ வேளான் மகன் ஆதிச்சபிடாரன் என்பவன் கோவிந்தபாடியில் இருந்த மடம் ஒன்றுக்கு கொடைகள் கொடுத்திருக்கிறான்" (A.R.E. No.306 of 1906).

    க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும், (A.R.E. 1916 Intro P.119)

    ReplyDelete
  20. See what the bhargava Kulla elders are saying,

    பார்க்கவ குல உடையார் சரராமன் சடையன் சேதிராயன் என்ற சடையப்ப வள்ளல் .
    சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்


    They are claiming sadiyappa vallal as their caste and kavi Chakravarthy kambar is confirming Sadiyappa Vallal as தொண்டை மண்டல வேளாளரான சடையப்ப வள்ளல்


    உடையார் குலத்தில் பலவகையும்
    உயர்வே ளாளர் பலவகையும்
    குடையார் குலத்தில் பலவகையும்
    கோனார் குலத்தில் பலவகையும்
    அடைய வாயில் உடையாராய்&
    அளகே சனைப்போல் அருங்கடலின்
    மடையார் செல்வம் பெரிதாக
    வளம்சேர் சோழ மண்டலமே 30
    உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

    மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
    வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
    அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
    உடையான் சரராமன் ஊர்

    என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
    ஆக இந்த உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகியோர் குபேரனைப் போல செல்வம் கொண்டவர்கள் என்றும் இவர்களில் பலர் வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துள்ளார்கள் சோழ தேசத்தில் என்கிறார்.

    Here the vellalar are mentioned as the Elite Jati

    ReplyDelete
  21. சடையப்ப வள்ளல் - a thondai mandala vellala is being claimed by the erswhile velirs as their caste men itself is enough to say that "Vellalars are velirs,

    ReplyDelete
  22. Noboru karshima has clearly stated not to link the 12-13 th century groups to present day caste groups. The modern vanniyars were originally called Palli. Only during british rule they changed their name to Vanniyar and started creating a false history.
    In Page 15 of link below Noboru Karashima quotes as follows. As it is extremely difficult to define these groups appearing in the 12th- and 13th-century inscriptions, I here use this vague expression deliberately. A technical term for them may be jāti, as it is often used in inscriptions to indicate these groups, but we have to refrain from using this term also to avoid confusion with its present-day usage as employed by sociologists.
    http://f.hypotheses.org/wp-content/blogs.dir/439/files/2012/05/Karashima_paper_toronto_2012.pdf
    The Vanniyar, who were once known as the Palli, are a community or jāti found in Southern India. The vanniyar are a community of agricultural peasants who have been trying to improve their caste status by means of sanskritization.
    reference provided below
    1. Islamic Area Studies with Geographical Information Systems edited by Atsuyuki Okabe
    2. Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian Saiva ... By David Dean Shulman ( university of princeton )
    3. The politics of scarcity: public pressure and political response in India University of Chicago Press
    4. The Burma Delta: Economic Development and Social Change on an Asian Rice ... By Michael Adas
    5. Caste and Democratic Politics in India By Ghanshyam Shah
    6. Palli community started calling themselves as vanniyar only in late 19th century. Many references have been provided. Addditional ref below
    7. Dr. Balasubramanian from university of madras has explained clearly how Community of Palli started creating a false caste history.
    8. Social and Economic Dimensions of Caste Organisations in South Indian States University of Madras, 2001
    9. https://books.google.com/books?ei=GHlNVaCHC4zaoASW1ICQCw&id=wG3aAAAAMAAJ&dq=Palli+caste+tamil&focus=searchwithinvolume&q=Palli

    Rise of the Plebeians?: The Changing Face of the Indian Legislative Assemblies

    Page no 446 – states the present day vanniyas as low caste peasants in the same book page 447 upholds the reddy’s and vellala' as the elite land lords

    Rural Society in Southeast India
    By Kathleen Gough
    Page no 25 29 confirms the Vellala as higher endogamous group the elite and the aristocratic caste during chola’s reign


    The Palli false probogandist are trying to push their opinion that the ancient term vanniyar (meaning warrior/chieftain) is synonymous with the modern usage for the Vanniyar/Palli caste. Whish is totally wrong and it is merely an origin myth propagated by vain members of that caste since the 19th century and, despite assertions that were once in various articles, Noboru Karashima has been explicit in saying it is dodgy to connect the two

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வையாபாடலில் வன்னியச்சாதி, குடியானப்பிள்ளைகளிலொன்றாய் மதிக்கப்பட்டாலும், கள்ளர், மறவர், கணக்கர் அகம்படியாராகிய குடியானப்பிள்ளைகளிலும் பார்க்கக் கீழ்ப்பட்ட சாதியாரென்று மதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இவர்கள் பள்ளச்சாதியிலிருந்து தோன்றின ஓர் பிரிவேயாம். இது காரணம் பற்றியே, பள்ளி முற்றிப்படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர், வன்னியர் முற்றிக் கவண்டர் ஆனார்காண்” என்றும் பண்டைவாக்கு இந்நாளிலும் இந்தியாவிலுள்ள எல்லாச் சாதியாராலும் வழங்கப்படுகின்றது.)

      பாயக்காரிகள் என்பவர்கள் யார் என்ன தொழில் செய்தனர்?பள்ளிப்பேறு விளக்கம் தெரியுமா? வெள்ளையர் காலத்தில் வெள்ளாளருக்கு தொண்டடிமைக்கிருந்த சனங்கள் யார்,யார்? பன்றியுற்பத்தி எப்படி செய்கிறீர்கள்?(இது ரகசியம் என்றால் சொல்லவேண்டாம்)வையாபாடல் உங்களை பள்ள சாதியின் வகை என்று சொல்கிறதே தவறா? அது தவறென்றால் வடக்கே வன்னியன் தெற்கே தேவேந்திரன் என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்? ஏன் அவ்வாறு கூறினார்? மானங்கெட்டவனே உன்ன மாதிரி சாதிவெறி ஏற்பட தேவையே இல்லாத பாவப்பட்ட உழைக்குற சாதியில பிறந்தவன் முன்னேறப்பாக்கணுமா? அல்லது சாதி வெறி பிடிச்சுப்போய் உன்ன மாதிரியே பாவப்பட்ட சனத்தோட வேத்துமை பேசி சண்டையிட்டு வாழணுமா? பதில் சொல்றா நான் நிறையவே உனக்கு வச்சிருக்கேன்.


      பள்ளிப்பேறு பறைப்பேறு என்றால் என்ன? பாயக்காரிகள் என்றால் யார்? அப்போது இனாமாக கிடைத்த நிலங்களை இப்போது வைத்துள்ளீர்களா

      வையாபாடல் உங்களை பள்ளர்கள் என்று கூறுகிறதே? இது பொய் என்றால் தற்போதைய மரபணு ஆய்வுகளில் உங்களுக்குப் பள்ளர்களோடு 90 சதவிகிதத்திற்கும் மேலான ஒற்றுமை இருப்பதாக கூறுகிறதே?

      பள்ளிகளை இவன் தொடற பறையன் – பாயக்காரிகள்-பள்ளிப்பேறு பறைப்பேறு – பன்றி வளர்ப்புன்னு ஆண்ட பரம்பரை என்று கூறி பறையர் சமூகத்திடம் ஆதிக்கம் செய்து தன்னை உயர்ந்தவர் போல காட்டிக்கொள்ள முயலும் பள்ளிகளை தோல் உரித்து காட்டிய தோழர்களே வாழ்த்துக்கள்…

      இதுங்க ஒரு விஷகிருமி மாதிரி விஷ ஜந்து மாதிரி எ ல்லா சமூகத்துக்கும் பெரிய தொல்லையா இருக்குங்க அடுத்த சித்திர திருவிழா ல இதுங்கல மொதோ மருந்தடிச்சு கொல்லனும்

      குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் இதெல்லாம் புலையர் இனத்தில் இருந்து உருவான பள்ளி பள்ளர் இருவருக்கும் இன ஒற்றுமை தருகின்ற பழங்குடியான புலையர் இனத்தவரது பெயர்கள்.

      Delete
    3. வையாபாடலில் வன்னியச்சாதி, குடியானப்பிள்ளைகளிலொன்றாய் மதிக்கப்பட்டாலும், கள்ளர், மறவர், கணக்கர் அகம்படியாராகிய குடியானப்பிள்ளைகளிலும் பார்க்கக் கீழ்ப்பட்ட சாதியாரென்று மதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இவர்கள் பள்ளச்சாதியிலிருந்து தோன்றின ஓர் பிரிவேயாம். இது காரணம் பற்றியே, பள்ளி முற்றிப்படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர், வன்னியர் முற்றிக் கவண்டர் ஆனார்காண்” என்றும் பண்டைவாக்கு இந்நாளிலும் இந்தியாவிலுள்ள எல்லாச் சாதியாராலும் வழங்கப்படுகின்றது.)

      பாயக்காரிகள் என்பவர்கள் யார் என்ன தொழில் செய்தனர்?பள்ளிப்பேறு விளக்கம் தெரியுமா? வெள்ளையர் காலத்தில் வெள்ளாளருக்கு தொண்டடிமைக்கிருந்த சனங்கள் யார்,யார்? பன்றியுற்பத்தி எப்படி செய்கிறீர்கள்?(இது ரகசியம் என்றால் சொல்லவேண்டாம்)வையாபாடல் உங்களை பள்ள சாதியின் வகை என்று சொல்கிறதே தவறா? அது தவறென்றால் வடக்கே வன்னியன் தெற்கே தேவேந்திரன் என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்? ஏன் அவ்வாறு கூறினார்? மானங்கெட்டவனே உன்ன மாதிரி சாதிவெறி ஏற்பட தேவையே இல்லாத பாவப்பட்ட உழைக்குற சாதியில பிறந்தவன் முன்னேறப்பாக்கணுமா? அல்லது சாதி வெறி பிடிச்சுப்போய் உன்ன மாதிரியே பாவப்பட்ட சனத்தோட வேத்துமை பேசி சண்டையிட்டு வாழணுமா? பதில் சொல்றா நான் நிறையவே உனக்கு வச்சிருக்கேன்.


      பள்ளிப்பேறு பறைப்பேறு என்றால் என்ன? பாயக்காரிகள் என்றால் யார்? அப்போது இனாமாக கிடைத்த நிலங்களை இப்போது வைத்துள்ளீர்களா

      வையாபாடல் உங்களை பள்ளர்கள் என்று கூறுகிறதே? இது பொய் என்றால் தற்போதைய மரபணு ஆய்வுகளில் உங்களுக்குப் பள்ளர்களோடு 90 சதவிகிதத்திற்கும் மேலான ஒற்றுமை இருப்பதாக கூறுகிறதே?

      பள்ளிகளை இவன் தொடற பறையன் – பாயக்காரிகள்-பள்ளிப்பேறு பறைப்பேறு – பன்றி வளர்ப்புன்னு ஆண்ட பரம்பரை என்று கூறி பறையர் சமூகத்திடம் ஆதிக்கம் செய்து தன்னை உயர்ந்தவர் போல காட்டிக்கொள்ள முயலும் பள்ளிகளை தோல் உரித்து காட்டிய தோழர்களே வாழ்த்துக்கள்…

      இதுங்க ஒரு விஷகிருமி மாதிரி விஷ ஜந்து மாதிரி எ ல்லா சமூகத்துக்கும் பெரிய தொல்லையா இருக்குங்க அடுத்த சித்திர திருவிழா ல இதுங்கல மொதோ மருந்தடிச்சு கொல்லனும்

      குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் இதெல்லாம் புலையர் இனத்தில் இருந்து உருவான பள்ளி பள்ளர் இருவருக்கும் இன ஒற்றுமை தருகின்ற பழங்குடியான புலையர் இனத்தவரது பெயர்கள்.

      Delete
  24. குடியன்,குடும்பி=குடும்பன் என்றும் குள்ளன்=குறும்பன்(பள்ளி)என்றும் மல்லன் (பள்ளி,பள்ளன்) என்றும் அப்படியே உள்ளது. இவர்கள் இருவரும் பொதுவான விவசாய குடிகள் என்பது மட்டுமே உண்மை. இதெல்லாம் தெரிந்து தான் அன்றைக்கு பள்ளி இனத்தவரையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க தகுதி உள்ளவர்கள் என்று அறிவித்தனர்.

    நீங்கதான் அடுத்தவன் வரலாறு – பட்டம்னா திருடுறதுல மொதோ ஆளா இருக்கீங்க முகநூலில் எல்லா சாதிக்காரனும் உங்கள தான் காரி துப்புரானுங்க ஏன் இப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம அடுத்தவன் வரலாற உரிமை கொண்டாடுரீங்க நீங்க திருடுனது தான் டா உலக திருட்டு
    கவுண்டர் பட்டத போட்டுக்கிட்டு கொங்கு வட்டாரத்துல வாய குடுத்து கொங்கு கவுண்டர்ட்ட அடிவாங்குற பள்ளிங்கனா அவங்க சுத்தமா மதிக்கிறதே இல்ல அவன் கேட்குற மொதோ கேள்வியே நீ என்ன கவுண்டன் ?
    வல்வில் ஓரி பரம்பரனு சொல்லி கிட்டு திருஞ்சு வேட்டுவ மக்கள்ட்ட வாய குடுத்து அடிவாங்குற …
    மேற்கே தான் இப்படின்னா உடையார் சாதி மக்களோட கல்வெட்டு எல்லாம் தங்களுடயதுன்னு சொல்லி உடையார்ட்ட அடிவாங்குற …
    இதே உடையார், முதலியார், வேளாளர்ட அடிமையா அவங்களுக்கு சாதி பிள்ளையா இருந்ததுகிட்டே பிற்காலத்துல அவங்க செல்வாக்கு கொறஞ்ச நேரத்துல அவங்க பட்டத போட்டுகிட்டு திரியுறீங்க நீங்கலாம் பட்டம் போட்டுகிறத பாத்து அவங்க பட்டம் போடுறது அவமானமா கருதி பட்டம் போடுறதே விட்டுட்டாங்க…
    ஆசாரிக்கு சாணான்னுங்க சாதிப்புள்ள உடையானுக்கும் முதலியானுக்கும் வேளாளனுக்கும் பள்ளிங்க சாதிப்புள்ள இந்த வரலாறு தெரியுமா,

    இந்த வன்னிய சாதின்னு சொல்லிக்கிற பறையர் – பள்ளர்(மண்ணாடி – குடும்பன்) கலப்பு மேலும் எத்தனை சாதிய கலந்தானுங்கன்னு கணக்கே இல்லாத இந்த கலப்பினத்ககுள்ள “சாதி புள்ள, நோக்குவார்ன்னு” இரண்டு நாடோடி குருப்பு வேற இருக்கு அவனுங்க வேலையே வெட்டியான் வேலை தான் அவனுங்கலும் வன்னியர் சாதி சான்றிதல் தான் வச்சுருக்கானுங்க.

    வன்னிய பட்டம் இந்த ஈன பிறவிகள விட உடையான், கள்ளன், மறவன், முத்தரையனுங்க அதிகமா பயன்படுத்துரானுங்க இதுல ஏமாந்தது வலையனுங்க தான் அதிகம், இந்த பட்ட குழப்பத்த பயன்படுத்தி வன்னிய முத்தரையன் என்ற ஒரு முத்தரைய பிரிவையே வன்னியன்னு உரிமை கொண்டாடுரானுங்க அவனுன்ங்க கேவலமா திட்டுரானுங்க வழக்கம் போல சொரண இல்லாம முத்தரையன் எங்க சாதின்னு அவனுங்க மைனாரிட்டியா உள்ள இடங்கள்ள மதம் மாற்றம் மாதிரி சாதி மாற்றம் பன்னிருகானுங்க….

    ReplyDelete
    Replies
    1. யேண்டா... தெவுடியா புள்ளையே... வரலாறு ஆதாரம் இல்லாம் ... பேசுரையே பொட்ட... ஆதாரத்தோர பேசு ட... சுன்னி...
      வன்னியர்கள் பத்தின வரலாறு திருட திருட்டு சாதி புண்டைகளா...

      Delete
    2. டேய் பள்ளி நாயே, இருக்க எல்லா சாதி பெயரயும் சேத்து வச்சிக்கிட்டு தான் வன்னியர்னு சொல்லுரிங்க. பள்ளி எப்போதும் பள்ளி தான். மக்கள் தொகையில் மட்டுமே நீங்கள் அத்கம். அதற்கும் காரணம் மற்ற சாதிகளை வன்னியர் பட்டம் கொடுத்து ஒன்று சேர்த்து கொண்டீர்கள்.



      என்ன ஆதாரம் நீங்க வெச்சிருக்கீங்க. பள்ளினு மட்டுமே வர கல்வெட்டு மட்டுமே உண்ணுடையது.

      உடையார்,நாயக்கர்,தேவர்,கவுண்டர் எல்லாம் தனி சாதியாக இப்பவும் உள்ளனர்.
      இவங்க எல்லாரயும் உங்க சாதி பெயர்ல வச்சா நீ ஆண்ட பரம்பரையா..?.


      பள்ளி என்றும் பள்ளி தான்.


      உண்ணிடம் ஆதாரம் உள்ளதா..? இந்த சாதி பட்டம் எல்லாம் பள்ளி உணக்கு சொந்தம் என்பதற்கு.

      பள்ளி நாயே.

      தேவர்,நாடார், கவுண்டர் என எல்லா ஜாதிகளுக்கும் உங்களை ஒழிக்க தயாராக தான் உள்ளோம்.

      நாய்(பள்ளி நாய்) என்றால் குறைக்க தான் செய்யும் .


      பள்ளி பசங்களா....!!
      திருட்டு நாய்கள் என்று அப்போதே சொன்னார்கள்.


      பள்ளி என்ற சாதி பெயரை அவமானமாக கருதுபவர்கள்தானே.

      அனைத்து சாதி மக்களும் இன்றும் உங்களை பள்ளி என்று தான் கூறுகிறார்கள்.

      பள்ளி என்றும் பள்ளி தான்டா பள்ளி நாய்களா.....

      Delete
    3. The term "Palli" (பள்ளி) refers to "King". Moreover, the "Palli Pedam" (பள்ளிப்பீடம்),"Palli Kattil" (பள்ளிக் கட்டிலில்) refers to "King's Throne".


      "மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
      பள்ளிப்பிடம் மழவராயனில் எழுந்தருளி
      இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)


      "திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).


      "கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
      குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
      போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
      மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
      கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
      (ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).

      ------------------------------
      பாராண்டா பெரும் படை பல்லவர் தம் பள்ளி வாழ் போர் படை !
      --------------------------------------
      தமிழ் நாட்டில் சில சூத்திர சமூகத்தை சேர்ந்த அறிவாளிகள் "வன்னியர்களுக்கு", வன்னியர் என்ற பெயரே கிடையாது என்றும் "பள்ளிகள்" என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்பெற்றனர் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள், "வன்னியர்" என்ற பெயரில் பல சமூகத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் போலி வரலாறு எழுதி தங்களுக்கு தானே மகிழ்கிறார்கள்.


      நாங்கள் பல முறை அவர்களுக்கு சோழர்கள் காலத்து கல்வெட்டு விளக்கம் கொடுத்தப்பிறகும் அவர்கள் தொடர்ந்து "வன்னியர்" என்ற பெயருக்கு உரிமை கொண்டாடிவருகிறார்கள். சிறிதும் வெட்கம் இல்லாமல் உரிய சான்றுகள் (சோழர் காலச் சான்றுகள்) கொடுக்காமல் இழிவானச் செயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.


      அத்தகையோருக்கு சம்மட்டியடி கொடுப்பது போல கிடைக்கப்பெற்றது தான் கங்காதேவியின் "மதுராவிஜயம்" என்ற 14 ஆம் நூற்றாண்டின் வடமொழி நூலாகும்.


      வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.


      மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42-ஆம் ஸ்லோகம் சம்புவராயர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது. அது :-


      "அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்" என்று சொல்கிறது.


      மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும். கங்கதேவியே எங்களை "வன்னியர்கள்" என்று சொன்னப்பிறகு மற்றவர்கள் அப்படி இல்லை என்று சொல்வதற்கு என்ன சான்று இருக்கிறது.


      சம்புவராயர், காடவராயர், மலையமான் உள்ளிட்ட பல மன்னர்கள் சோழர் காலத்தில் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் "சம்பு குலத்தவர்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணராத சில சூத்திர சமூகத்தவர்கள் தங்களையும் "வன்னியர்கள்" என்று அற்பத்தனமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.


      அத்தகையோருக்கு எங்களது அழ்ந்த அனுதாபங்கள்.
      ---------------------------------------------------

      Delete
    4. ஆதாரம் போதுமா இல்லை இன்னும் வேணுமா?

      The following chola period "Chitramezhi Inscriptions" pertaining to "Vellalars" says about the "Fourth Varna Caste" (சதுர் வர்ண குலோத்பவ), (i,e) "Sudra Caste" (சூத்திர வர்க்கம்) :-



      (a) S.I.I. Vol-VII, No.129 (Line-2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Trivikrama Perumal Temple, Tirukoilur).


      (b) S.I.I. Vol-V, No.496 (Line-1 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Ranganayaka Temple, Nellore).


      (c) S.I.I. Vol-VIII, No.291 (Line-1&2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Sukhasina Perumal Temple, Titagudi).


      (d) Thamaraippakkam Inscription No.29/1998, 1057 A.D, Published by Department of Archaeology, Government of Tamil Nadu.

      (e) Chitramezhi Meikirthi Inscription of Aavur, Triruvannamalai District. A.R.E. No.290 of 1919, (Agatheeswarar Koil).
      -------------------------------------------

      ஆதாரம் இல்லாமல் ஒரு க்ஷத்திரிய குலத்தை இழுவு படுத்த துடு துடுக்கும் சூத்திரர்கள் வேளாண் (வேளான் அல்ல) தொழில் செய்யும் வேளாளர்.

      Delete
    5. தமிழ் நாட்டில் சில சூத்திர சமூகத்தை சேர்ந்த அறிவாளிகள் "வன்னியர்களுக்கு", வன்னியர் என்ற பெயரே கிடையாது என்றும் "பள்ளிகள்" என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்பெற்றனர் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள், "வன்னியர்" என்ற பெயரில் பல சமூகத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் போலி வரலாறு எழுதி தங்களுக்கு தானே மகிழ்கிறார்கள்.


      நாங்கள் பல முறை அவர்களுக்கு சோழர்கள் காலத்து கல்வெட்டு விளக்கம் கொடுத்தப்பிறகும் அவர்கள் தொடர்ந்து "வன்னியர்" என்ற பெயருக்கு உரிமை கொண்டாடிவருகிறார்கள். சிறிதும் வெட்கம் இல்லாமல் உரிய சான்றுகள் (சோழர் காலச் சான்றுகள்) கொடுக்காமல் இழிவானச் செயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.


      அத்தகையோருக்கு சம்மட்டியடி கொடுப்பது போல கிடைக்கப்பெற்றது தான் கங்காதேவியின் "மதுராவிஜயம்" என்ற 14 ஆம் நூற்றாண்டின் வடமொழி நூலாகும்.


      வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.


      மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42-ஆம் ஸ்லோகம் சம்புவராயர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது. அது :-


      "அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்" என்று சொல்கிறது.


      மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும். கங்கதேவியே எங்களை "வன்னியர்கள்" என்று சொன்னப்பிறகு மற்றவர்கள் அப்படி இல்லை என்று சொல்வதற்கு என்ன சான்று இருக்கிறது.


      சம்புவராயர், காடவராயர், மலையமான் உள்ளிட்ட பல மன்னர்கள் சோழர் காலத்தில் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் "சம்பு குலத்தவர்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணராத சில சூத்திர சமூகத்தவர்கள் தங்களையும் "வன்னியர்கள்" என்று அற்பத்தனமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.


      அத்தகையோருக்கு எங்களது அழ்ந்த அனுதாபங்கள்.

      Delete
    6. //சம்புவராயர், காடவராயர், மலையமான் உள்ளிட்ட பல மன்னர்கள் சோழர் காலத்தில் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் "சம்பு குலத்தவர்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணராத சில சூத்திர சமூகத்தவர்கள் தங்களையும் "வன்னியர்கள்" என்று அற்பத்தனமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.//

      தம்பி ரோகு இன்றளவும் வன்னியர் பட்டம் உள்ள முத்திரியார் , கள்ளர் , மறவர் , அகமுடையார் வன்னிய பிள்ளை, ஆற்காடு அகமுடையார் 54 கோத்ரா பிரிவு கொண்ட இவர்களின் ஒரு கோத்திர பிரிவே வன்னியத்தர அவர்களுக்கே இது தெரியுமா என்று தெரியவில்லை கதைக்கு வருவோம் பள்ளியெல்லாம் வன்னியர்னு சொல்வதால் அந்த பட்டத்தை இவர்கள் போடுவதே இல்லை.....

      Delete
  25. ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்ச மாதிரி உடையான், கள்ளன், முத்தரையன், நாயக்கன், வேட்டுவ கவுண்டன், கொங்கு வேளாள கவுண்டன், கடிச்சு கடைசியா சேரன், சோழன், அதியன், மலையன், காரி, ஓரி, தொண்டைமான் எல்லாதுலயும் நாய் வாய வச்ச மாறி வச்சு கடைசியா எல்லாரிடமும் செருப்படி வாங்கி மூச்சு வாங்கி பாத்தா பாண்டியன் ஒருத்தன விட்டுடோம்ன்னு இப்ப தெற்க்கே உள்ள வரலாற சொந்தம் கொண்டாட எப்போதும் போல பட்டத வச்சு மறவன்ல உள்ள வன்னிய பட்டம் நாங்கதான்னு சொல்லி சிவகிரி ஜமீன் நாங்கதான்னு மறவன கடிக்க அவனுங்க வாயில செருப்ப குடுத்து அடிச்சு விரட்ட
    கடைசியா யாரு மிச்சம் இருக்கான்னு பாத்தானுங்க உள்ளூரு ஆளுனா தான் எல்லாம் சண்டைக்கு வரானுங்க அதனால வெளியூர் ஆளா இருந்தா வசதியா கதை ரெடிப்பண்ணலாம்ன்னு முடிவு செஞ்சு போட்டானுங்க ஒரே போடா “போதிதர்மர் படையாசின்னு”
    அதான் டாப் காமடி.
    ஹொய்சாலனும் இவனுகதானம் மூவேந்தரும் இவனுங்கதானாம் பல்லவன், தொண்டைமான், கடைஎழு வள்ளல்களும் இவனுங்கதானாம். ஏங்கடா உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கல எல்லாம் சொந்தம்ன்னு சொல்லுறானுங்க சொந்த இரத்தம் தேவேந்திர குல மக்களை பள்ளர்களை வேறுப்படுத்தி பார்க்கிறாய், நீயும் பட்டியல் சாதியில் இருந்து வெளிவந்தவன் என்பதை மறந்துவிடாதே. சானாணும்-நீங்களும்(பள்ளியும்) எப்படியோ புராண கதை எல்லாம் புனைஞ்சு அப்ப இருந்த அரசாங்கத்த கொழப்பி எப்படியோ சதிரியன்னு கெஞ்சி கூத்தாடி நம்பவச்சு ரெண்டு பேரும் பிற்படுத்தப்பட்ட இனங்களோட இணைஞ்சுடிங்க

    முதலில் உன்னிடம் உள்ள குறைகளை பார் யாரையும் தாழ்த்தும் தகுதி படைத்தவன் நீ அல்ல. உனக்கும் அடிமை வரலாறு உள்ளது மறந்து விடாதே தேவேந்திர குல பள்ளி – பள்ளன் வேளாளன் மள்ளன் என்று பெருமை படு..

    -https://mathimaran.wordpress.com/2013/05/09/cast-641/-

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அழகாக அருமையாக சொன்னீர்கள்!

      Delete
    2. Its **Vanniyar or Palli**. There is no old name or new name.
      Palli is a term rather a Kulam or Jati. Its a pure Tamil word.
      **Simhasanam** is Sanskrit word but it's alternative pure word is **Pallipedam** or **Palli kattil**. Inscription containing those words are given below:

      The term "Palli" (பள்ளி) refers to "King". Moreover, the "Palli Pedam" (பள்ளிப்பீடம்),"Palli Kattil" (பள்ளிக் கட்டிலில்) refers to "King's Throne".

      **Mazhavaraya:**
      "மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
      **பள்ளிப்பிடம்** மழவராயனில் எழுந்தருளி
      இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)

      **Kulothunga chola 1:**
      "திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ **கொலோத்துங்க சோழ** தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து **பள்ளிக் கட்டிலில்** எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).

      **Mara Varman sundara Pandian:**
      "கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
      குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
      போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
      மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
      கூடத்து **பள்ளிக் கட்டில்** பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
      (ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).

      **Perunarkilli chola 13th CE:**
      "கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
      சோழப் **பெரும்** **பள்ளி** யாந
      அரசகண்டராமப் **பெரு பள்ளி**
      இத்தன்மம்" (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).
      (புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின் சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு).
      பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும் பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு குறிப்பிடிகிறது. "**பெரும்பள்ளி**" என்ற சொல் இறந்தவர்களுடைய **சமாதியை** **(அரசர்களுடையது)** குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.
      ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில்


      மூடனே பள்ளி என்பதே அரசனுக்கு உரிய பொருள். பள்ளி மாடம், பள்ளி பீடம், பள்ளி காட்டில், பள்ளிதேவாரம் ஏன் பள்ளி படை கோவில் என்பதெல்லாம் அரசனுக்கு உரியது.

      ராஜேந்திர பள்ளி படை கோவில் பிரம்மா தேசத்தில் உள்ளது நேரம் இருந்த வந்து பார்.

      Delete
    3. பள்ளர் என்பவர் வேளாளர் ஆவார். அவர்கள் சதூர் வர்ணம். பள்ளத்தில் வாழ்ந்தவன் அதனால் விவசாயம் செய்தான்.

      வன்னியர் - வன்னியச்சி
      பள்ளி - பள்ளிச்சி
      கவுன்டன் - கவுண்டச்சி
      ஆனால்:
      பல்லன் - பள்ளி (வன்னியர் அல்ல பள்ளி சாதி கிடையாது)
      ---------------------
      பல்லன்,பள்ளி மற்றும் பார்பன் பாடல்கள் இருக்கிறது ஆனால் அது பள்ளி (வன்னியர்) கிடையாது மாறாக பல்லன் மற்றும் அவன் மனைவு பள்ளி ஆகும்.

      நான் ஏற்கனவே பள்ளி பற்றி செப்பேடு மூலமாய் பொருள் கொடுத்துள்ளேன் படியுங்கள் புரிந்துகொல்லமுடியும்.

      நன்றி

      Delete
    4. அப்படியா உங்க அய்ய ராமதாஸ் பள்ளனும் பள்ளியும் ஒன்னு ஒருதாய் மக்கள்ன்னு சொல்லறாரு பெரியவர் சொன்ன சரியாய் தான் இருக்கும் ஒரு தாபா அவறண்டா கேளு DNA கூட அத தான் சொல்லுது

      Delete
  26. மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயன்
    =======================================

    கொங்கு பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளது சோழமாதேவி என்ற ஊர். அவ்வூரில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் கொங்கு சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக் கல்வெட்டுகளில் "வெள்ளாளர்/வெள்ளாட்டி" என்ற "பூசகர்" பிரிவினைப் பற்றி காணமுடிகிறது. அப்பிரிவினர்கள் "மன்றாடி பறையனான சூத்திரராயன்" என்றும் "பொய்யாத தமிழன்" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர் :-

    "மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203 - 1204 A.D).

    "மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202 - 1203 A.D).

    "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th - 13th century A.D).

    "பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th - 13th century A.D).

    "வெள்ளாட்டி பூசகரில் மாநயென்" (S.I.I. Vol. XXVI, No.250), (1275 - 1276 A.D).

    "வெள்ளாட்டி பூசகரில் பறையன் ஆளுடைநாச்சியும் என் சிறிய தாயும்" (S.I.I. Vol. XXVI, No.253), (1292 - 1293 A.D).

    இவர்கள் சோழமாதேவி என்ற ஊரினில் உள்ள குலசேகரசுவாமி கோயிலுக்கு பல தானங்களையும்/ நற்காரியங்களையும் செய்துள்ளார்கள் என்பதை கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    வெள்ளாள பூசகர் பிரிவினைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகளைப் போலவே, கொங்கு பகுதியான கோயம்புத்தூரில் உள்ள கொங்கு சோழர் மற்றும் கொங்கு பாண்டியர் காலத்திய கல்வெட்டுகளும் "பையர்" மற்றும் "புல்லி" பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. இக் கல்வெட்டுகள் மேற்குறிப்பிட்ட சோழமாதேவிக் கல்வெட்டுகளுக்கு சான்று பகர்கின்றது :-

    "வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 144/2004).

    "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 146/2004).

    "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 94/2004).

    "கடற்றூர் மன்றாடிகளில் கோவன்னான நரையகானாட்டு வெள்ளானேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 57/2004).

    கோயம்புத்தூர் பகுதியில் கொங்கு சோழர்கள் காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த "மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயர்கள்", பிற்காலத்திலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை "மன்றாடியார்" என்ற பெயரில் இருந்த பல பாளையங்களும், ஜமீன்களும் நமக்கு சான்று பகர்கின்றன.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
  27. விழுப்பரையர்கள்
    =================

    சோழ அரசன் "உத்தமச் சோழனின்" (973 - 985 A.D) பட்டத்தரசியும், விழுப்பரையரின் மகளுமான "கிழானடிகள்" என்பவள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவள் ஆவாள். இன்றைய "விழுப்புரம் மாவட்டம்" என்பது சோழர்கள் காலத்தில் "விழுப்பரையர்கள்" என்னும் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் "விழுப்பாதிராசன்" என்றும் சோழர்கள் காலத்துக் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர் :-

    "குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்" (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).

    "குடிப்பள்ளி சேந்தன் நாகனான ராஜேந்திரசோழ விழுப்பாதிராசன்" (S.I.I. Vol-XVII, No.223), (Kulottunga Chola-I, 1096-97 A.D).


    "விழுப்பரையர்" என்ற பெயரானது "போரில் பல விழுப்புண் பெற்ற வீர மரபினர்களுக்கு" வழங்கப்படும் வீரமிகு பட்டமாகும். விழுப்புண் பெற்ற அரையர்கள் "விழுப்பரையர்கள்" எனப்பட்டனர். அத்தகைய "வீர மரபினர்கள்" இன்றும் "விழுப்புரம் மாவட்டத்தில்" நிறைந்து பெருமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
    Replies
    1. திருச்சிராப்பள்ளி,பங்கனப்பள்ளி,செங்க்கஎனிப்பள்ளி எல்லாஊரையும் கத்திரிச்சு போட்டு திரியிற..........
      //குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்" (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).குடியான பள்ளி எப்படி அரசனாவான் டிங்கரிங்க ?சரி இந்த பள்ளி கிய கூம்?

      Delete
    2. பள்ளர் பெருமை, பள்ளியர் இருவரின் வரலாறு, நாட்டு வளம், மழை வேண்டல், மழைக்குறியறிதல், ஆற்று வெள்ளம், பண்ணையார் வருகை, பள்ளன் தன் செயல்களைக் கூறுதல், மூத்த பள்ளி முறையீடு, பள்ளனைத் தொழுவில் அடைத்தல், மூத்த பள்ளி அவனை மீட்டல், காளை அவனை முட்டித் தள்ளுதல், பள்ளிகளின் புலம்பல், உழவன் எழுதல், விதை வளம் கூறி நாற்று நட்டுப் பயிர் காத்து நெல் அளத்தல், பள்ளியர் ஏசல் எனப் பாட்டுடைத் தலைவன் பெருமை பாடி நூல் நிறைவடையும்.மூத்த பள்ளி திருமாலையும், இளைய பள்ளி சிவனையும் வணங்க, இருவரின் முரண்பாடு பள்ளு இலக்கியச் சுவையைக் காட்டுகிறது.

      இளைய பள்ளி : கற்றைச் சடை கட்டி மரவுரியுஞ்சேலைதான்
      - பண்டு கட்டிக்கொண்டான் உங்கள்
      சங்குக் கையனல்லோடி !

      மூத்த பள்ளி : நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்ற
      மாட்டாமல் - வாரி நஞ்சையெல்லாம்
      உண்டான் உங்கள் நாதனல்லோடி

      Delete

    3. கதைல வர நாயகன் = வடிவழகன் (அழகன்) ; ஒரு உழவன் ; அந்த ஊரு பண்ணையார் நிலத்துல வேளாண்மை பண்ணுறதுதான் அவனோட வேல ;

      நாயகி = முக்கூடற்பள்ளி , ஆசூர் வடகரை ஊர்க்காரி ; ஆனாப் பாருங்க நம்ம அழகன் ரெண்டு பொண்டாட்டிக்காரன் :))

      மூத்தபள்ளி முக்கூடற்பள்ளி இருக்கும் போதே ஒரு இளையபள்ளி = மருதூர்ப்பள்ளியைக் கட்டிக்குறான் ; இவ ஊரு = சீவலமங்கைத் தென்கரைநாடு. கட்டினவன் புது பொண்டாட்டி மோகத்துலேயே மருதூர்ப்பள்ளி வீட்டுலேயே இருந்துறான் ; மூத்தபள்ளி வந்து வந்து கூப்பிட்டுப் பாக்குறா ; அவன் வருவனான்னு இளையபள்ளி கூடவே இருக்கிறான் ;

      மழை காலம் வரப் போகுது ; பண்ணியார் நிலத்துலத் தண்ணி ஊத்தி வேளாண்மை பண்னுடானா , இவன் இளையபள்ளி கூட ...... சரி விடுங்க :))))

      பொறுத்து பொறுத்துப் பாத்த மூத்தபள்ளி பண்ணையார்ட்ட போய் புகார் சொல்லுறா ; பண்ணையாரும் சரி நான் போய்க் கேக்குறேன்னு இளையபள்ளி வீட்டுக்கு வந்து வடிவழகன கூப்பிடுகிறார்; அழகன வீட்டுக்குள்ள ஒளிச்சு வைச்சுட்டு அவன் போய்ட்டான் இங்க வரவே இல்லன்னு சொல்லுறா இளையபள்ளி ; பண்ணையார் அழகனைக் கண்டிச்சு ஒழுக்கமா அவர் நிலத்துல(யும்) கொஞ்சம் வேளாண்மை பண்ணச் சொல்லுறார் ;



      இதுல இன்னொரு பிரச்சனை என்னான ? இளையபள்ளி = சைவ சமயம் ; மூத்தபள்ளி = வைணவம் ; இது போதாதா ? ஒரு பெரிய தசாவாதாரப் போரே நடக்குது :)

      அழகன் பண்ணியார் சொன்ன வேலையை செய்யல ; கோவக்காரப் பண்ணையார் அவனுக்கு தண்டனை கொடுக்க மூத்தபள்ளி வந்து அவனைக் காப்பாற்றுகிறாள் ; அதுல இருந்து இளையபள்ளி/மூத்தபள்ளி ரெண்டு பேரும் ஒற்றுமையாகி பள்ளனோட சந்தோசமா இருக்காங்க !!!!!!!!!!!!!(????)

      இன்னிலேஇருந்தது "முக்கூடற் பள்ளு"தான் ; எனக்குப் பிடிச்ச பாட்டா போட்டுத் தாக்கப் போறேன் ;

      இன்னிக்கு நிறைய introduction கொடுத்ததால கொஞ்சம் பின்னால போய் ஒரு பாட்டைப் பாக்கலாம் ; என்னோட ஆசைக்கு :))

      நிலத்த நல்லா உழுது, தண்ணி விட்டாச்சு ; நாத்து நடத்தனும் ; நாத்து நட நிறைய பள்ளியர் வாரங்க ;

      பள்ளியர் வருகை:

      "சின்னி குருந்தி அருதி மருதி
      செல்லி இருவி எல்லி கலிச்சி
      திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி
      செம்பி வம்பி தம்பிச்சாள்
      நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி
      நல்லி பூலி ஆலி வேலி
      நாச்சி பேச்சி சுந்தி எழுவி
      நாகி போகி லாள்
      பொன்னி அழகி நூவி சேவி
      பூவி சாத்தி காத்தி அம்மச்சி
      பூமி காமி வேம்பி கரும்பி
      புலிச்சி அங்காளி
      கன்னி பொதுவி அன்னம் பாலி
      கள்ளியுங் கலந் தொருவர்க் கொருவர்
      கைவிரசலாய் நடுகைச் சமர்த்தைக்
      காட்டும் பள்ளீரே."

      நாத்து நட்டு பாத்து இருக்கிங்களா ? ஒரு leader இருப்பாரு ; அவர் சொல்லுர மாதிரி மத்தவங்க follow பண்ணுவாங்க ; இங்கேயும் அதேதான் ; இதுலாம் நாத்து நட வந்திருக்குற பள்ளியர்களோட பேரு ; அவங்கப் பாத்து நடுகைத் தலைவி எல்லாரும் உங்க கைவரிசையை காட்டுங்கன்னு சொல்லுறா ;

      சின்னியும் குருந்தியும் அருதியும் மருதியும் செல்லியும் இருவியும் எல்லியும் கலிச்சியும் திருவியும் அணைஞ்சியும் வெழுதியும் பெரிச்சியும் செம்பியும், வம்பியும் தம்பிச் சாளும் நன்னியும் உடைச்சியும் சடைச்சியும் மூக்கியும், நல்லியும், பூலியும், ஆலியும் வேலியும் நாச்சியும் பேச்சியும் சுந்தியும் எழுவியும் நாகியும் போகிலாளும், பொன்னியும் அழகியும் நூவியும் சேவியும் பூவியும் சாத்தியும், காத்தியும் அம்மச்சியும் பூமியும் காமியும், வேம்பியும் கரும்பியும் புலிச்சியும் அங்காளியும் கன்னியும் பொதுவியும் அன்னம் பாலியும் கள்ளியும் ஆகிய எல்லீருங்கூடி ஒருவர்க் கொருவர் கைவிரசலாய் நீங்கள் நடுகை நடுகின்ற திறமையைக் காட்டுங்கள் பள்ளியர்களே..

      இதுல "குருந்தி" ஒரு பேரு சொல்லி இருக்கேன் பாருங்க ; அவளைப் பத்தித்தான் அடுத்த பாட்டு ; in fact இந்தப் பாட்டைச் சொல்லத்தான் மேல இருக்கும் பாட்டைச் சொன்னேன்;

      Delete
    4. மூத்தபள்ளி , இளையபள்ளி , பள்ளன் அறிமுகம் ; இதுதான் இன்னிக்கு நாம பாக்கப்போறோம் ;

      "காவலராந் தேவரைமுன் கைதொழுது பின்னருமென்
      ஆவலினா லேயழகர் ஆசூர் வளநாடு
      சீவலநன் னாடுமிசை தேர்ந்துரைக்கப் பண்ணைதனில்
      ஏவலுறும் பள்ளியர்வந் தெய்தியது சொல்வேனே."

      எம்மைக் காப்போராகிய விளங்குந் தேவர்களை முதலில் கைகுவித்து வணங்கி, மேலும் என் ஆவலால் முக்கூடலழகரின் ஆசூபோட்டு இருக்கா... கைல வெற்றிலை வைச்சுருக்கா ; வாயில் பாக்கு போட்டு மென்னுட்டு இருக்கா ; வெற்றிலையைச் சுருட்டி சுருட்டி வாயில் போடுறா ; வாயில் மடித்து வைக்கும் ஒவ்வொரு வெற்றிலைச் சுருளுக்கும் ஒவ்வொரு முறை நெளிந்து ஒதுங்கி விலகும் வாய் இதழ்கள் ;
      அடுத்த வரி : சற்றே சரிந்த தனமும் ; வயசு ஆகிடுச்சு அதுனால அப்பிடின்னு சொல்லல ; இரண்டு மார்புகளும் நிமிர்ந்து நின்னு பாக்கும் போது அவளோட வெற்றி தரும் வேல் போன்ற கூர்மையான் கரிய கண்ணைப் பார்த்துப் பயந்ததுனால சரிஞ்சு போச்சாம்... இதுக்குப் பேருதான் தற்குறிப்பேற்ற அணி...ஒடுங்கிய இடையும், அந்த இடையில் உடுத்த, எடைக்கெடை தங்கத்தின் விலைபெறும் பொற்பட்டு போட்டுட்டு வருகிறாள் ;எடைக்கெடை தங்கத்தின் = இடை இடையே தங்க சரிகை இருக்க பட்டுச் சேலை ;

      கொஞ்சம் கண்ணை மூடிட்டு இதப் படிச்சா முக்கூடற் பள்ளி தெரிவா ; பாத்துகோங்க :))

      மருதூர்ப் பள்ளி அறிமுகம் :

      "செஞ்சரணப் படமிடுங் கொச்சியின்
      மஞ்சளும்பூம் பச்சையும் மணக்கச்
      சிறியநுதற் பிறை வெண்ணீற்றுக்
      குறி யொளி வீசப்
      பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே
      அஞ்சனந்தோய் கண்கள் இரண்டும்
      பக்கக் கொண்டையினும் குழையினுந்
      தைக்கக் குதிக்க
      நெஞ்சுகவர் கனதன மாமதக்
      குஞ்சரவிணைக் கோடுகள் அசைய
      நீலவடக் கல்லுடன் கோவைத்
      தாலியும் இலங்க
      வஞ்சிமருங்கி லணிதரும் பட்டும்
      பஞ்சவணத் தழகுந் துலங்க
      மருதூர்க்கு வாய்த்த பள்ளி
      தோன்றி னாளே."

      அடுத்து இளையபள்ளி , கால்ல ஆரம்பிக்குறார் ; சிவந்த கால்களில் அழகாகப் பூசப்பட்ட கொச்சி மஞ்சளும், பூம்பச்சை இலையோட வாசனையும் அந்த இடம் பூரா மணக்குது. சின்ன நெற்றி அவளுக்கு அதுல பிறைக் குறியிட்ட திருநீறு வைத்து இருக்கிறாள் ; இரண்டு கண்களிலும் மை பூசி இருக்கிறாள் ; அந்த கண்கள் இரண்டும் கெண்டை மீன் மாதிரி இருக்கு ; பாத்ததும் கவர்ந்து இழுக்கற மாதிரி பெரிய மத யானை மாதிரி இருக்க மார்புகளின் இணை கோடுகள் அசைய (எப்பிடி சொல்லுறது இத? He is talking about cleavage); அது மேல நீலக்கல் வடத்துடன் கோவையாகக் கோத்த தாலியும் தொங்குது ; வஞ்சிக்கொடி போன்ற இடையில் அணிந்த பட்டும் அதினுள்ள ஐந்துவகை வண்ணத்தின் அழகும் தெரியுற மாதிரி மருதூர்லையே இவதான் அழகுன்னு சொல்லுற மாதிரி வந்தாள் ;

      இப்ப சொல்லுங்க .. ஏன் நம்ம அழகன் விழுந்திருக்க மாட்டான் ??

      பள்ளன் அறிமுகம் :

      "கறுக்குங் கடாய் மருப்பின்
      முறுக்கு மீசையும்--சித்ரக்
      கத்தரிகை யிட்ட வண்ணக்
      கன்னப் பரிசும்
      குறுக்கில் வழுதடி சேர்த்
      திருக்குங் கச்சையும்--செம்பொற்
      கோலப் புள்ளி் யுருமாலும்
      நீலக் கொண்டையும்
      சறுக்குந் தொறுங் குதிப்பும்
      சுறுக்குந் தலை--யசைப்பும்
      தடிசுற்றி ஏப்ப மிட்டே
      அடிவைப் பதும்
      மறுக்கும் மதுவெறிகொண்
      டுறுக்குஞ் சிரிப்புந் தோன்ற
      வடிவழகக் குடும்பன்வந்து
      தோன்றினானே."

      சீற்றங் கொள்ளும் ஆட்டுக்கடாயின் கொம்பு போன்ற முறுக்கு மீசையும், அழகிய கத்தரிக்கோலால் வெட்டிவிட்ட அழகான கன்னத்துப் பக்கத்தின் எழிலும், இடுப்பில் வழுதடி என்ற ஒருவகைப் படைக்கலத்துடன் சேர்த்து இறுக்கிக் கட்டிய கச்சையும், பொன்னாலாகிய அழகிய புள்ளியுள்ள உருமால் என்ற அணியும், நீலநிறக்கொண்டையும், காலில் ஏதேனும் இடறிச் சறுக்குந்தோறும் குதித்தலும், சுறுக்கென்று ஏதேனுந் தைக்குந் தோறும் தலையசைத்தலும் உடையவனாகித் தடியைச் சுற்றி ஏப்பமிட்டுக்கொண்டு மெல்ல அடிவைப்பதும், அறிவை மறுதலைப் படுத்தும் கள்வெறி கொண்டு
      காரணமின்றி சிரிப்புந் தோன்ற வடிவழகக் குடும்பன் வந்து நாடக மன்றத்தில் தோன்றினான்.


      சரி , மூணு பேரும் வந்தாச்சு ; என்ன பண்ணுறாங்கனு அப்பால பாப்போம்

      Delete
    5. Soma Sundaram... பாடு ....
      பள்ளி (ஆண்)=பள்ளியச்சி(பெண்)
      பள்ளன் = பள்ளீ
      ...இது கூட புரியாம...லூசு புண்ட மாதிரி பள்ளு பாட்டு ஆதாரம காமிக்கர... பைத்தியகார புண்டா...நீ சொல்லூர அர்த்தம் படி பாத்த பள்ளன்(ஆண்)= பள்ளீ(ஆண்) அப்படிதா பள்ளு இலக்கியம் சொல்லுதா.டா... ஆணூம் ஆணூம் கல்யானம் பன்னாங்களா டா... தேவுடியா புள்ளையே..

      Delete
  28. வாணாதிராயர்கள்
    ================

    வாணர்கள் சங்க காலம் தொட்டு கி.பி.17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பரம்பரையினர் ஆவார்கள். மாபலிச் சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்ட இவர்கள் "மாவலிவாணாதிராயர்" என்று தம்மை பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். கல்வெட்டுக்களில் இவர்கள் வாணர் என்றும் பாணர் என்றும் மாறிமாறி அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பல பேரரசர்களின் கிழ் சிற்றரசர்களாகவும் அரசியல் அதிகாரிகளாகவும் விளங்கினார்கள்.

    இத்தகைய வாணர்கள் எந்த மரபினைச் சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும். முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070 - 1120) கிழ் பணிபுரிந்த ஒரு "வாணர் குல ஸேநாபதியின்" பெயர் பொறித்த கல்வெட்டு ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஸ்வேதாரண்ய ஈஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது. அது :-

    "மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
    சாத்தன் சொழனான ஸெநாபதிகள் வாணராஜர்
    நம்மூர் எடுப்பித்த திருக்கற்றளி திருவெண்காடுடைய
    மஹாதெவர்க்கு" (Line - 2). (S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam Taluk, Svetaranyesvara Temple, Kulottunga Chola - I).

    என்று குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் மூலம் இவர் ஒரு வன்னிய வகுப்பினைச் சார்ந்தவர் என்று தெரியவருகிறது.

    பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் "வாணர்கள்" ஸேநாபதிகளாக விளங்கியுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. குறிப்பாக முதலாம் இராஜேந்திரச் சோழன் கல்வெட்டுக்களில் "ஸேநாதிபதி வாணராஜர் என்ற செம்பியன் மாவலிவாணராயர்" குறிப்பிடப்படுகிறார். இவர் "இராஜேந்திர சோழ மாவலிவாணராயன்" என்றும் அழைக்கப்பெற்றார்.

    முனைவர் திரு. எம்.எஸ். கோவிந்தசாமி அவர்கள் வாணர்களைப் பற்றிய ஆய்வு செய்ததில் ஒரு முக்கிய குறிப்பை தந்துள்ளார்கள். அது முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 - 1120) ஆட்சி காலத்தில் சிறப்புற்றிருந்த வாணர் குலத் தலைவர் "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவன் இருந்தான் என்றும் அவன் "சுத்தமல்லன் சோழகுல சுந்தரனான கங்கைகொண்ட சோழ வாணகோவரையன்" என்றும் அறியப்பட்டான் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் முனைவர் திரு. எம்.எஸ். கோவிந்தசாமி அவர்கள், "வாணாதிராஜா" என்பவன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சனாக திகழ்ந்தான் என்றும், மேற்குறிப்பிட்ட "இலங்கேஸ்வரன்" தான் "பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்" என்பது சில காரணங்களால் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார்.

    "பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்" என்று பயின்று வரும் அதே கல்வெட்டுத் தொடரின் பிறிதொரு பாகத்தில் (வரிகள்-3) அவனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. அது :-

    "இச் சாத்தன் வீரசோழனான வாணராஜர்" என்பதாகும்.

    வீர சோழன் என்ற பெயர் முதலாம் குலோத்துங்கச் சோழனுக்குக் கிடையாது. ஆனால் அவனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்களில் "வீர சோழன்" என்று ஒருவன் இருந்துள்ளான். அவனுடைய திருநாமப் பெயரான வீர சோழன் என்பதை இந்த வாணகோவரையன் தன்னுடைய பெயரில் இணைத்துக்கொண்டு "வீர சோழனான வாணராஜர்" என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் போலும். மேலும் அதே கல்வெட்டுத் தொடரில் "வீர சொழச்சேரி மஹாதிசை" என்று பயின்று வருவதால் அவன் வீர சோழன் பெயரில் ஒரு ஊரும் அமைத்திருக்கிறான் போலும்.

    முதலாம் குலோத்துங்கச் சோழன் அமைச்சரவையில் வாணர் தலைமையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் "வாணாதிராஜர்" என்று தெரியவருவதால் அவ் "வீரசோழனான வாணராஜர்" ஒருவனாகவே இருத்தல் வேண்டும். ஆனால் அக்கால கல்வெட்டுகளில் அவன் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளான். அதில் சில :-

    "மதுராந்தக சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
    சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்"

    "சாத்தன் வீரசோழனான வாணராஜர்"

    மேலும் இவன் "ஸேநாபதி" என்று குறிப்பிடப்படுவதால் அதுவும் வாணர்கள் ஆட்சிப் புரிந்த (தலைநகர்) மதுராந்தக வளநாட்டுப் பகுதியில் இக் கல்வெட்டு இடம்பெறுவதால் இவன் முதலாம் குலோத்துங்கச் சோழன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த "வாணர் குல ஸேநாபதியே" என்று முடிவு காணப்படுகிறது.

    (Cont'd........)

    ReplyDelete
    Replies
    1. Haan. Palli sir. First you have to see www.tnarch.gov.in ok. If there is a word palli comes mean that represent village da palli. And i dont know about vellala caste fully. But I saw in tn archeological stones in that website. Most of the stone represent vellalas as kings and small kings.

      And no pallis were kings. Ha ha.

      Delete
  29. முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070 - 1120) ஆட்சி காலத்தில் "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும் அவரது மகன் "சுத்தமல்லன் முடிகொண்டானான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரும் இருந்திருக்கிறார்கள். இந்த "சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பவர் விக்கிரம சோழனின் திருவாரூர் கல்வெட்டில் "குலோத்துங்கச் சோழ மகாபலி வாணராஜன்" என்று அறியப்பட்டார்கள் என்பதை முனைவர் திரு. எம். எஸ். கோவிந்தசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் முனைவர் அவர்கள், "வீரநாராயண மாவலி வாணராயர்" என்பவர் விக்கிரம சோழனின் (கி.பி.1118 - 1135) ஆட்சி காலத்தில் குறுநில மன்னனாக திகழ்ந்தான் என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.

    பள்ளி குலத்தை சேர்ந்த "சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையனைப்" பற்றி முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் கல்வெட்டில் (NDI No.169) குறிப்பிடுகிறார்கள். இந்த "பள்ளி சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்" என்பவர் சென்னிவனம் கோயிலுக்கு கி.பி.1137 இல் நிலதானம் கொடுத்துள்ளார்கள். எனவே "பள்ளி சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்" என்பவர் விக்கிரம சோழன் (கி.பி.1118 - 1135) காலத்தில் ஆட்சி செய்தவராவார்கள்.

    "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்பவரே விக்கிரம சோழனின் (கி.பி.1118-1135) ஆட்சி காலத்தில் இருந்த வாணர் குல குறுநில மன்னரான "வீரநாராயண மாவலி வாணராயராக" இருக்குமோ என்ற கருத்து வலுபெறுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூர், வாணபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டு மாவலி வாணராயர்களை "வன்னியர்கள்" என்று தெரிவிக்கிறது. அது :-

    "நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
    மக்களில் பெற்ரு . . . கள் காலிங்கராயரும்"
    (I.P.S. No.971), (ஆலங்குடி தாலுகா, கோவிலூர்).

    மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுக்கு பக்கபலமாய் அமைகிறது. அது :-

    "நெடுவாசல் சிமைக்குக் கறுத்தாவான பாண்டிய
    பெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில்
    திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும்
    பமையவனப் பெருமாளான சிவலக் காலிங்கிராயரும்
    செந்தாமரைக் கண்ணரும் இம் முவருமொம்"
    (I.P.S. No.942), (ஆலங்குடி தாலுகா, அம்புக்கோவில்).

    எனவே நெடுவாசல் சீமைக்குத் தலைவனான (கறுத்தாவான) மாவலிவாணாதிராயர் "வன்னியர்" என்று முடிவாகிறது. இவ் வன்னியர்கள் தான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த வாணாதிராயர்கள் என்று தெரியவருகிறது.

    (Cont'd........)

    ReplyDelete
  30. மகதேசம், மகதை மண்டலம் என்பது சேலம் மாவட்டத்தின் கீழ்ப்பகுதியையும் பழைய தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்பகுதியையும் கொண்டதாகும். சேலம் மாவட்டத்தில் அந்நாட்களில் ஆண்ட அரசர்கள் "வாணகோவரையர்" எனவும் "வாணதிராயர்" எனவும் "மகதேச நயினார்" எனவும் தம்மை அழைத்துக்கொண்டனர். விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயிலில் இருக்கும் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று "திருமாலிருஞ்சொலை நின்றானான மழவராயர்" என்று குறிப்பிடுகிறது.

    மகதேச நயினார், மழவதரைய வாணராயன் என்பவைகள் "வன்னியர்களை" நேரிடையாக குறிப்பிடும் பெயர்களாகும். இன்றும் அறகளுர், பொன்பரப்பி போன்ற பகுதிகளில் வசிக்கும் வன்னியர்கள் தங்களை "வாணாதிராயர் மரபினர்" என்றே குறிப்பிடுவதாக புலவர் முத்து எத்திராசன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் நேரிடையாக அப்பகுதிகளுக்கு சென்ற பொழுது இக்குறிப்பை பெற்று வந்ததாகத் தெரிவித்தார்கள்.

    கவிச்சிங்கம் ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா ஐயா அவர்கள், கும்பகோணத்தில் வாணதரையர் என்று ஒரு பாளையக்காரர் இருப்பதாகவும் அவ் வாணதரையர் தலைமையில் ஒரு ஹைஸ்கூல் அந்நகரில் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சபாநாயகம் சன்னதியின் ஒரு கல்வெட்டு "புவனேக வீரன்", "சமர கோலாகலன்" என்னும் விருது பெற்ற "வாணகோவரையனுடையது". அதில் அவன் "மிழலைக் கூற்றத்து அம்மான் நீலகங்கரையன் உடன் கற்பிக்கையில்" என்று தெரிவிக்கிறான். இதன் மூலம் நீலகங்கரைய மன்னர்கள் சிலர் வாணகோவரையர்களிடம் உறவுமுறை வைத்திருந்தனர் என்று தெரியவருகிறது.

    சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் குறுநில மன்னர்களாக சிறப்புற்று விளங்கிய நீலகங்கரைய மன்னர்கள் தங்களை "வன்னிய நாயன்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுக்களில் அழைக்கப் பெற்றிருக்கின்றனர். மேலும் பிற்காலச் வன்னியர் செப்பேடுகள் மற்றும் இடங்கை வலங்கை புராணம் நீலகங்கரைய மன்னர்களை "வன்னிய மரபினர்" என்று நிறுவுகிறது.

    நீலகங்கரையர் மற்றும் வாணகோவரையர் உறவுமுறைகள் இவர்களை "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்று என்னவேண்டியுள்ளது. இதை உறுதிப்படுத்தும்விதமாக அமைவது, ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கோவிந்தனின் (கி.பி.806) நந்தி செப்பேடுகள் ஆகும். அச் செப்பேடு வாணாதிராயர்களை "க்ஷத்ரியர்கள்" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

    வன்னியர்களுக்கு வழங்கப்படும் பல பட்டப் பெயர்களுள் "வாணாதிராயர்" என்பது மிகப் பிரபலமானது ஆகும். பழைய தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள பல ஊர் பெயர்கள் "வாணதிராயர்" பெயர்களை நினைவுகூர்ந்து அமைந்திருக்கின்றது. அந்த ஊர்களில் வன்னிய குல க்ஷத்ரியர்களே "வாணாதிராயர்" என்ற பட்டப் பெயரை தாங்கி பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
  31. Akkalapundi grant of Singaya - Nayaka :-


    The interesting record of Mummadi - Nayaka at Korukonda and to the allied copper-plates from Srirangam (Part II, Page 80, Paragraph 68). E.B. Elwin, Esq. I.C.S., the Collector of Godavari very kindly forwarded to me for examination, a set of four copper-plates which also belong to the time of Mummadi - Nayaka. After four imprecatory verses, the record introduces us to the fourth (Sudra) caste which was produced of the feet of Isvara in order that it may be a support (adhara) to the three twice-born castes (Brahmanas, Kshatriyas and Vaisyas). Verses 6 and 7 describe the highly aristocratic feeling which these Sudras entertained as early as the 14th century A.D. The verses state : "It is needless to say that the purity of this caste exceeds that of the three (other) castes (i.e. the twice-born) ; for, verily this (caste) was born with Bhagirathi (the Ganges) who is the purifier of the three worlds ! The members of the caste are devoted to their duty, not wicked, pure-hearted and untouched by anger and such like sins. They assist the kings and largely contribute to the happiness of the whole earth."

    (Annual Report on Indian Epigraphy, General Remark - 70, A.R.E year 1913).

    ----- xx ----- xx ----- xx -----

    Akkalapundi grant of Singaya - Nayaka :-

    (Annual Report on Indian Epigraphy, General Remark - 70, A.R.E year 1913).

    கி.பி. 14 ஆம் நூற்றாண்டிலேயே ஆந்திராவில் இருந்த, நாலாஞ் ஜாதி சூத்திரர்களான நாயுடுகளும், ரெட்டிகளும் ராஜபோக செருக்கில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அக்கலப்பூண்டி செப்பேடுகள் தெரிவிக்கிறது. உயர்குடி மக்களாகிய பிராமணர், க்ஷத்ரியர் மற்றும் வைசியர்களுக்கு வேலை செய்வதற்கே, ஈஸ்வரனின் காலில் இருந்து படைக்கப்பட்ட "சூத்திரர்கள்" மேற்குறிப்பிட்ட 14 ஆம் நூற்றாண்டிலேயே, தங்களது "சூத்திர ஜாதியை" மற்ற உயர்குடி ஜாதிகளான பிராமணர், க்ஷத்ரியர், வைசியர்களைவிட புனிதமானதாக உயர்த்திக்கொண்டார்கள். இத்தகைய "சூத்திரர்கள்" தங்களை மூன்று உலகையும் சுத்தம் செய்யும் "கங்கையின்" வழிவந்தவர்களாக கருதினார்கள். சூத்திரர்கள் தங்களது வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர், அவர்கள் தீய செயல் செய்யாதவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும், கோபம் இல்லாத சாதுவாகவும் இருந்தார்கள். சூத்திரர்கள் அரசர்களுக்கு சேவை செய்பவர்களாகவும், இந்த உலகம் இன்புற்று இருக்க உதவி செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
  32. முதலில் உன்னிடம் உள்ள குறைகளை பார் யாரையும் தாழ்த்தும் தகுதி படைத்தவன் நீ அல்ல. உனக்கும் அடிமை வரலாறு உள்ளது மறந்து விடாதே தேவேந்திர குல பள்ளி – பள்ளன் வேளாளன் மள்ளன் என்று பெருமை படு..

    Vankovarayar ellam nee illa avanga varu attkal unnaku sambantham illa thavana ellam nanthan solurathuku vetka paddanum.

    ReplyDelete
    Replies
    1. வன்னியர் குல சத்திரியர்கள் (பெரும் பள்ளீயார்) இனத்தவர்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்பதற்கான ஆதாரத்தை வெள்ளாட்டி பிள்ளை காமிக்க வேண்டும்... பள்ளீ(வன்னியர்)ம் பள்ளனும் ஒன்று நு ஆதாரம் காமிக்க வேண்டும்.. இல்லனா. உங்க தேவுடியா வரலாறுக்கான ஆதாரம் வெளிப்படியாக போஸ்ட் பன்னுவ...

      Delete
    2. நீ ஆம்பலனா போஸ்ட் பன்னுடா பள்ளி நாயே....

      பள்ளி நாய் நீங்க தானு உங்கள தவிர எல்லாருக்கும் தெரியும் டா பள்ளி பயலே.....

      Delete
  33. பல்லவ வ்மசம் ஒழிந்த பிறகு,இவனுங்க அடிமை ஆணவங்க ,இவனுங்க பேசறாங்க சத்திரிய வர்ணத்தை பற்றி.இவ்னுங்களுக்கு மூளை சலவை செய்து வதாபியை கைப்பற்ற இட்டுகட்டபட்ட்துதான் பாரத்ம் படித்தல்.
    ##சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் கி. பி ஏழாம் நூற்றான்டில் பகைமை வளர்ந்தது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டான். பாதாமி நகர் (இது கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி என அழைக்கப்படுகிறது) அழிக்கப்பட்டது.

    ReplyDelete
  34. நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள் ஆவர். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்றவர் வன்னியர் குலத்தைச் சேர்ந்த பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் ஆவார். இத்தாக்கத்தினால் வன்னியர்களிடையே அவர்கள் வாழும்பகுதிகளில் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாக ஏற்படத்தொடங்கியது.[1] பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்தது. பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின

    ReplyDelete
  35. இத்தாக்கத்தின் விளைவாக வன்னிய புராணம் என்ற ஒரு கதையும் உருவானது. வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம், வன்னியர்களிடையே கதையாகப் பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன், வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை, பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகளுடனும் கூத்தாண்டவருடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

    வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை பல்லவ மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.[3] பாரதக் கதையின் பாதிப்பால் உருவான திரௌபதி அம்மன் கோவில்களிலும், கூத்தாண்டவர் கோவில்களிலும் பாரதம்படித்தல் என்பது இன்றும் ஒரு பண்பாட்டு மரபாக விளங்கி வருகின்றது.

    ReplyDelete
  36. வண்ணியபுராணம்,,,பாரதகதை இரண்டும் இந்த வன்னியர்களுக்கு போர்க்குணம் ஏற்பட திட்டமிடப்பட்டு ,(,இந்த முரளிநாய்க்கர் போன்ற ஆட்களை)உருவாக்கபட்டகதைகளே!!!!

    ReplyDelete
  37. Vanar, Banar & vankovarayar belong to the Right hand faction Vallangai Jati the whole world knows Palli belong to left hand caste(Jati) so there is no base at all for the palli people to claim vanar it is something like pointing someone as their father (Murali naicker dont you understand this would degrade your m******! ) so dont do that, secondly Vanavrayan had passed an order prohibitting sale of land to the palli, if vanar being palli why would he prohibit sale of land to his own community ???, thirdly we find vanar's in several inscription in four to five places he is been identified as Agamudyar, In the Chinnamanur Inscription and In the Kongu pattayam's

    பாண்டியர் காலத்து சின்னமனூர் கல்வெட்டில் “பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்ற குலசேகர மாவலி வானதிராயரை பற்றி குறிப்பிடுகிறது

    Jatavarman sundrpandiyan inscription Vide AR no 487 of 1909 confirms Sundarapandya vankovarayar as Agamudaya Mudali

    மேலும் கொங்கு நாட்டு “கணக்கண் கூட்டத்தார் பட்டயம்” என்னும் வெள்ளாளர் கூட்டத்தின் ஆவனம் உள்ளது. இந்த ஆவணத்தில்
    “வெட்டு மாவலி அகம்படியான் கதிர்முனை தீண்டா காராளன்” என்ற வெட்டு மாவெலி என்ற அகம்படி இனத்தவன் குறிப்பிடப்படுகிறான்.

    காரளன் என்றால் கார் எனும் மேகத்தை பயன்படுத்தி பயிர் விளைவிக்கும் வேளாளன் என்று பொருள்(இது குறிப்பிட்ட சாதியை குறிக்கும் பொருள் அல்ல! )
    கதிர்முனை தீண்டா காராளன் என்றால் கதிரின்முனை கூட தீண்டாத வேளாளன் அதாவது நிலத்தில் இறங்கி பயிர்செய்யாது மற்றவர்களைப் பயிர்தொழிலுக்குப் பயன்படுத்தி உழுவித்து உண்ணும் உயர்குடி வேளாளன் என்று பொருள்.( தண்டிவர்மனின் 8ம் நூற்றாண்டு உத்திரமேருர் கல்வெட்டுச் செய்தியிலேயே அகமுடையார்கள் உயர்குடி வேளாளர் என குறிப்பிடப்படுகின்றனர்)

    So it is beyond doubt the vanar's are Agamudayar and you people have no buisness with them.

    Nachinarkinyar states Mavali as “Arasan” whereas Sivagachintamani calls the palli as folows
    வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
    பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா
    எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி ல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5
    (சீவக சிந்தாமணி (பா. 2751)
    So the question would be how could someone who is regarded as ezhi kullam call themselves as khystria’s ?
    Next the claim of Villupariyar as palli and inventing an imaginary kingdom of villupuram the fact is viluparriyar are nowhere called as palli on the other hand they were regarded as vellan in Madurai inscription and the kuvallam inscription identifies them as gangar’s
    A.R no 127 of 1919 “Gangan” Ambalavan Gandaraditta Sola Vilupparaiyan of Kuvalalam(Kolar) Gangan
    It is noteworthy to understand that the vanars are gangar’s and for that there are many inscription available to support ex Prithivipati II a ganga king conferred the title as lords of the banar’s (Vannars)
    The above palli writer is very good in calling the name of the places like chaturvedi managalthu palli , sendan palli and calls it as palli, their claim of samburvarayar is also in such fashion only, wherein they will show an inscription stating munnur kudi palli sengeni sambukarayan, here the munnur kudi palli is name of a place and if not kudipalli alone mean low ranking peasant if this is the case then samburvarayan is a low ranking peasant only, there could be chances he would have been a chieftain since we have records avialble to show even Pullayars were nadalvars,

    ReplyDelete
  38. பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

    பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
    ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
    என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

    சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

    மலைபடுகடாம் செய்யுள்(451)
    ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
    என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

    எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
    "பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

    சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

    ".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
    வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
    னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
    பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
    வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85

    தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
    வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
    ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
    மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
    ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90

    ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
    லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
    யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
    நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
    பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."

    ReplyDelete

  39. Book: Classified collection of tamil proverbs – 1897

    தமிழில் வெள்ளைகார பாதிரியார்கள் தொகுத்த அன்றைய பழமொழிகளில் பள்ளிகள் பற்றிய குறிப்புக்களை காண்போம். தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் கீழே மொழிபெயர்த்து திரும்ப அதற்க்கு விளக்கத்தை சில தகவல்க ளோடு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். விளக்கம் மட்டும் இங்கே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

    இந்த பழமொழிக்கு பெரிய விளக்கம் இல்லை.


    பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதி. தற்போது அவர்கள் க்ஷத்ரிய உயர் சாதியாக சொல்லுகிறார்கள்.
    இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
    பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.

    பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.

    பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி” என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.

    A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807

    பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
    பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
    பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இன்றி தொடர்பு வைத்து கொள்ளலாம்.

    (இங்கு ஏன் விற்கபடுவர் என்று சொல்லுகிறார்கள் என்பதை எட்கர் புக்கில் திருமண சடங்கை பார்த்தால் புரியும். பெண்ணை கட்டுபவன் மாமனாரிடம், “பணம் உனக்கு; பெண் எனக்கு என்றும்” பெண்ணை கொடுப்பவன் பதிலுக்கு பெண் உனக்கு பணம் எனக்கு என்று மூன்று முறை கூறித்தான் திருமணம் நடக்கிறது. அதோடு பெண்ணின் தாய் அந்த பெண்ணுக்கு கொடுத்த பாலுக்கும் கூலி வசூலிக்கப்படுகிறது!)
    பள்ளி–சந்தேகப்படும்படியான சுத்தமுடைய (அதாவது தீட்டு சாதி) தமிழ் சாதி

    ReplyDelete

  40. All the Pallis of this village have adopted the title of Gounder and they resent their being referred to as the Pallis. It has been a common phenomenon to change their title with the improvement in the economic status and the spread of literacy. This process of adopting more horrific titles is very well brought out in a tamil proverb as follows:
    பள்ளி முத்தினால் படையாச்சி
    படையாச்சி முத்தினால் கவுண்டர்
    கவுண்டர் முத்தினால் நாயக்கர்...
    https://www.google.co.in/search?safe=off&es_sm=93&biw=1366&bih=623&tbm=bks&q=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&oq=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&gs_l=serp.12...10503.10503.0.12479.1.1.0.0.0.0.0.0..0.0.msedr...0...1c.1.64.serp..1.0.0.x3IJfhrNh40
    இவ்வாறாக இவர்கள் பள்ளிகளில் இருந்து சிலரை பிரித்து தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட பிரிவுதான் வன்னிய கவுண்டர் என்று இன்று வளம் வரும் பள்ளி சாதியினர்.

    வரலாறு படிப்பவர்கள், கொங்கு வெள்ளாளரிடம் இருந்து கவுண்டர் பட்டத்தை பள்ளி சாதியினர் திருடியதை காண சகிக்காது அப்பட்டமாக ஆதங்கப்பட்டவர்கள் பலர்

    Meanings of agriculture: essays in South Asian history and economics, Peter G. Robb, Oxford University Press, 1996
    https://books.google.co.in/books?id=xx3tAAAAMAAJ&q=vanniya+gounder+assmed&dq=vanniya+gounder+assmed&hl=en&sa=X&ei=kcH9VJ7JD4ajugSilYDgCw&ved=0CEMQ6AEwBQ

    நாமக்கல்லில் கவுண்டர் என பெயரை மாற்றிக்கொண்ட பள்ளி சாதி:
    Tiruchirappalli- Madras District Gazetteer, 1907
    நாமக்கலில் இருக்கும் அரசு பள்ளிகள் தங்களை கவண்டன் என்று சொல்லிக்கொள்கிறார்கள், பெரும்பாலும் கொங்கு வெள்ளாளரிடம் இருந்து திருடியாதாகத்தான் இருக்கும்.


    புதுச்சேரியில் கவுண்டர் என்று சாதிப்பெயரை மாற்றித்திரியும் பள்ளி சாதியினர்:
    தருமபுரி பள்ளிகள் கவுண்டர் என பெயர் மாற்றிக்கொண்டதை பார்த்து பொறாமைகொண்ட பாண்டிச்சேரி பள்ளிகளும் தங்களை கவுண்டர் என அழைத்துக்கொண்டனர். இந்த வரலாறு Census of India, 1961 Pondicherry State, 7ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது
    ---In one part of the district persons of the Vanniar community assume the title of Gounder and in other parts assume---


    Census of India, 1961: Pondicherry State - Page 7
    Census of India, 1961 - Volume 25, Part 4, Issue 5 - Page 7

    பள்ளி சாதியினர் வன்னியர் ஆன வரலாறு:
    முதலில் இவர்கள் வன்னியரே அல்ல. ஈழத்து வன்னியர் மூல ஆதாரங்களின்படியும், இன்றும் தொடரும் anthropology படியும் வெள்ளாளர் உட்பிரிவு என்பது ஒருபுறம், சோழ கால வன்னியர் என்பது பள்ளிகள் அல்ல என்பது மறுபுறம். வன்னிய நாயன் என்பது வேலைக்காரனின் / வேளைக்காரப்படையின் தலைவன் என்பதேயாகும். வேளைக்கார படையில் கைக்கோளர் தான் 80% என்பது அப்பட்டமான வரலாறு. கைக்கோளருக்கும் பள்ளி பட்டம் இருந்தது காஞ்சி முதல் நெல்லை வரையிலான கல்வெட்டிலேயே தெளிவாக தெரிகின்றது. பள்ளி சாதி தங்களை வன்னியராக காட்டிக்கொள்ள பரங்கியனே ஏமாந்துபோனான். 1817 தொடங்கிய திரிப்புவாதிகளின் வேலைதான் இதற்கு காரணம். இப்படியாக பள்ளி சாதி வன்னியர் என்று நிறுவ கைக்கோள காடவராயனை பள்ளி என்று பரப்புரை செய்வதும், வன்னியர் கவுண்டர் என்று புளுக கொங்கர் கல்வெட்டுகளை திருட எண்ணுவதையும் வாடிக்கையாக கொள்கின்றனர்.

    ReplyDelete
  41. ராமணர்களுக்கு சோழனும் பல்லவனும் பாண்டியனும் பிரம்மதேயங்களாக வழங்கிய நிலத்தில் பிராமணர்களுக்கு காலங்காலமாக ஊழியஞ்செய்யும் கூலிகளாக பள்ளி சாதியினர்கள் இருந்தனர்.
    ---It is often supposed that Brahmins, out of caste considerations, kept only caste laborers such as Vanniyars, whereas untouchables were employed by non-Brahmins.---
    https://books.google.co.in/books?id=QnbeAwAAQBAJ&pg=PA273&dq=palli+vanniyar&hl=en&sa=X&ei=FnniVJffIJPSoASysILYCQ&redir_esc=y#v=onepage&q=palli%20vanniyar&f=false

    The Pallis or Vanniyas worked as serfs under Brahmin landlords while the Pallas and Paraiyas served the other non-Brahmin caste masters like the Vellalas. They were mostly landless people and were not allowed to own any property. They owned nothing but poverty, dirt and disease, sorrows and suffering and lived under perennial distress.
    http://jhss.org/printartical.php?artid=216
    https://www.academia.edu/5815817/Editor_Pushpa_Tiwari_AGRARIAN_SERVITUDE_DURING_THE_MEDIEVAL_PERIOD_OF_TAMIL_COUNTRY

    The lands of Brahmins and Vellalans are generally cultivated by farm servants, either Pallis or Paraiyahs
    https://books.google.co.in/books?id=KYj8qxhG2R0C&pg=PA34&lpg=PA34&dq=pallis+brahmins&source=bl&ots=vsYCUuFJGx&sig=xf38Dd7SqE0grEVt8K868PsnED8&hl=en&sa=X&ei=GaAXVc23E9OIuAS8g4HQDg&ved=0CDkQ6AEwBQ#v=onepage&q=pallis%20brahmins&f=false

    Ellis states that the Pallis were the slaves of the Brahmins

    https://books.google.co.in/books?id=mVqyAAAAQBAJ&pg=PA58&lpg=PA58&dq=Ellis+states+that+the+Pallis+were+the+slaves+of+the+Brahmins+and+that+the+other+two&source=bl&ots=r_9tXP2PUi&sig=DGpg1s90_FTu9q7Zw66k372akNQ&hl=en&sa=X&ei=a6IXVcCaDYiiugTyhYDIDg&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=Ellis%20states%20that%20the%20Pallis%20were%20the%20slaves%20of%20the%20Brahmins%20and%20that%20the%20other%20two&f=false


    http://books.google.co.in/books?id=7guY1ut-0lwC&pg=PA51&redir_esc=y#v=onepage&q&f=false

    நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
    இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர்.
    http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2a/

    சமூக ஆய்வாளர் வீ. அரசு எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட "பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதி - நிலா உறவுகள்" எனும் நூலில் பள்ளி சாதியினர் பிராமணருக்கும் வெள்ளாளருக்கும் வேளாண் அடிமைகளாக பரம்பரை பரம்பரையாக பிழைத்ததையும், நிலா உரிமைக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத பாயக்காரிகளாக (வந்தேறி வேளாண் கூலி & வந்தேறி குத்தகைக்காரர்) இருந்த பள்ளிகள் நிலா கிழார்களான மிராசுதார்களான வெள்ளாளர்களிடம் காழ்ப்புகொண்டு வெங்கடாசல நாயகர் என்ற பள்ளி சாதிக்காரர் ஒருவர் "பள்ளிகள் பிராமணர் &வெள்ளாளரின் அடிமைகள்" என்று கள-ஆய்வில் கண்டறிந்து ஆவணப்படுத்திய collector இடம் வாதிட கீழ்க்கண்ட வாசகங்களை சொல்கிறார்...
    பாராம்பரியமாக ஊரில் வசிப்பவர்கள் என்பதாலும், மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்கள் என்பதாலும், அந்த நிலங்கள் பிராமணர் & மிராசுதார்களதாக கொள்ள முடியாது. அந்த நிலத்தில் பரம்பரை பரம்பரையாக அடிமையாக வேலை பார்க்கும் கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    தொண்டை மண்டலம் உருவான பொழுது, மன்னனால் மிராசுகளுக்கு ஆட்சி செய்ய அளிக்கப்பட காணியாட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    வெள்ளாளர், அகமுடையார், பிராமணர் இவர்களின் அடிமைகளே நிலத்துக்கு உரியவர்கள். ஜமீந்தார்களோ, மிராசுகளோ, பாளையக்காரர்களோ அல்ல.
    இப்படியாக எல்லாம் 1803 தொடங்கி 1818 வரை கலக்ட்டெரிடம் தாங்கள் அடிமைகள் அல்ல என்று மன்றாடிக்கொண்டு இருந்தவர்கள் இன்று???

    ReplyDelete
  42. மரபணு ஆய்வுகள் (genetic report) சொல்வதும் இதற்கு ஒத்து வருகின்றது. பள்ளர்களுக்கு பள்ளிப்பேறு என்று கல்வெட்டு கிடைக்கின்றது. அதாவது அடிமையாக்கப்பட்ட இனம் பள்ளராக சோழர்களால் வார்த்தெடுக்கப்பட்டது வரலாறு. அதேபோல் பிற்காலத்தில் பல்லவர்களாலும் சோழர்களாலும் அடிமையாக்கப்பட்ட குறும்பர்கள், தொண்டை தேசத்திலும், சோழ தேசத்திலும், நிகரிலி மண்டலமான கொங்க தேசத்தின் ஒரு பகுதியிலும் பிராமணர்களுக்கும் கொண்டைகட்டி வெள்ளாளருக்கும் சோழிய வெள்ளாளருக்கும், ஆறு நாட்டு வெள்ளாளர்களுக்கும், துளுவ வெள்ளாளருக்கும் அடிமைகளாக குறும்பர்களை அடக்கி பள்ளியாக / பள்ளராக வார்த்தெடுத்தனர் சோழர்கள் என்பது கண்கூடு. இப்படி அடிமையாக்கப்பட்ட இனக்குழுக்கள் அவர்களுடனே ஒன்றோடொன்று இணைந்து கொள்ளும் என்பது நிதர்சனம். இப்படியாக அடிமையாக்கப்பட்ட குறும்பர் பள்ளிகளாகவும் (பள்ளர்), தப்பி சோழனுக்கு தம் ஆதரவை வழங்கியோர் செங்குந்தராகவும், போர்ப்படையில் கைக்கோளராகவும் உருவெடுத்தனர் என்று தெரிகின்றது. நெல்லை அருகே கிடைக்கும் பாண்டியன் கல்வெட்டோ "பள்ளிகளில் கைக்கோள பேரரையன்" என்கின்றது. அதாவது சோழனால் அடிமையாக மாற்றப்பட்ட கைக்கோளர் சிலர், பாண்டியனால் மீட்கப்பட்டு பாண்டியனிடம் படையில் சேர்ந்து தம் மறத்தை வெளிக்காட்டினர் என்று தெரிகின்றது, இருந்தாலும் இடைக்காலத்தில் அடிமையாக்கப்பட்ட இவர்கள் பள்ளி என்றே தங்களை அழைத்துக்கொண்டனர். அதே போல் செங்குந்தர் மிகுந்து காணப்படும் செங்கல்பட்டிலும் காடவராயர் எப்படி உருவானார் என்று பார்த்தால், கைக்கோளமாலை என்பவரை மணந்த கடவராயன், தன் மகனுக்கு பெரிய முதலி என்று பெயரிட்ட காடவராயன் வேறு யாராய் இருக்க முடியும்? பள்ளி என்று அழைத்துக்கொண்டாலும் காடவராயன் கைக்கோளர் தான் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சோழனுக்கு ஆதரவு வழங்கிய செங்குந்தர் மிக சவுகரியமாகவே செங்கழுநீர் இல் (செங்கல்பட்டு) வாழ்ந்தனர் என்பதும் தெரிகின்றது. இவ்வாறு சோழனால் அடிமையாக்கப்பட்ட பல சாதியினரும் பள்ளி என்ற பள்ளருக்கு வழங்கிய பெயரிட்டுக்கொண்டதும், அவர்களுடன் கலந்து, மரபணுவே பள்ளருக்கு நிகராக மாறிவிட்டதும் அறிவியல் நிரூபித்திருக்கும் உண்மை.

    ReplyDelete
  43. மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

    மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது.

    ReplyDelete
  44. மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

    மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது.

    ReplyDelete
  45. பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர்.

    ReplyDelete
  46. முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
    பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
    "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)

    மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்
    மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.

    ReplyDelete
  47. ஆக யாரும் புறநானூறு படிக்கல..... போய் படிக்க

    ReplyDelete
  48. இந்த வெள்ளாட்டிகளுக்கு ஒரு வேண்டுகோள்... வரலாறு ஒழுங்காக படிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. பள்ளி நாய்கள் முதலில் மற்ற சாதி பெயரை திருடுவதை நிறுத்தவும்.


      வெள்ளாட்டி என்பதற்கான அர்தத்தை முதலில் படிக்கவும்.


      அவர்கள் எங்களைபோல நேர்மையானவர்கள்.

      Delete
  49. ����முதல்ல வெள்ள்ளாட்டினா என்னனு தெரிஞ்சிக்கடா பள்ளி பயலே.


    பள்ளி பசங்க மேல எல்லா சாதியும் கோவமா இருக்கு, மொத்தமா திரும்பிட்டா அப்புறம் மறுபடியும் சோத்துக்கு சுன்* ஊம்*பனும்.



    ஏன்டா 600 குடும்பம் தலித் 1700 குடும்பம் பள்ளி நாய்ங்க. அங்க அவனுங்க என்ன பன்னுவாங்க பாவம்.


    நீங்களாம் நிஜமாவே ஆம்பளனா "விழுப்புரம்" வந்து கை வைங்கடா. பள்ளி நாய்களா.


    சூட்கேஸ்கு சுன்* ஊம்பதா நீங்களாம்.

    ReplyDelete
  50. Sudra fool study history properly .You have proved you are a stupid 2 I.Q Baka. In 11th century Tondaimandala Vellalan were slaves under Kudipalli Kaniyatchi in Chola empire.Vijayanagara atchiyil than avanungalukku Mudaliyar pattam vandhu palligal kittendhu Kaniyatchi parikkapatadhu da fool. Chozhar gaalathil sila vellalargalukku madam vekkum urimai irundhadhu adhulendhu Mella Mella valarchi adaindhu chitramezhi nattar sabha va hijack panni valandha group dhaan indha tondaimanndala Vellalan.

    ReplyDelete
  51. Mudaliyar enna periya pattam ah da , mudaliyar la onnumey illa compared to Nayakar , Kandar and Padayatchi.Mudali pattam 16th century title. Also British period la Vanniya Naicker kooda Kaniyatchi adhigaram seidhu sellvaakka irundhanga , enna Mudaliyar neraiya perukku Kaniyatchi vazhangapattadhu anaal North chengalpattu la neraiya naickrr kooda Kaniyatchi seidhargal.But due to palli population being high in North Tamil Nadu there were many who were also poor economically and had to work as padiyals for Mirasdars .But that's because originally our Kaniyatchi rights were snatched from us in 16th century so many became landless.We have records to show this.

    ReplyDelete